புறநானூற்றில், புலவர் மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் நன்மாறனைப் புகழும் பாடலில், “ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி” என்று சிவபெருமானின் திரிபுர தகனத்தை வர்ணிக்கிறார். மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் ஆண் பாம்பை நாணாகக் கொண்டு கணை தொடுத்து முப்புரங்களை எரித்தவர் என்று இதற்குப் பொருள்....
Day: May 18, 2022
ராதைப் பாட்டு
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 60வது கவிதை, ’ராதைப் பாட்டு’ இது சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட இருமொழிக் கவிதை....