அமரன் – மேலும் சில பார்வைகள் -4

‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் மூன்று பார்வைகள் இங்கே...

உருவகங்களின் ஊர்வலம் – 66

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #66...

உருவகங்களின் ஊர்வலம் -65

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #65...

அமரன் – மேலும் சில பார்வைகள் -3

‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

உருவகங்களின் ஊர்வலம் -64

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #64...

அமரன் – மேலும் சில பார்வைகள் -2

‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

அமரன் – மேலும் சில பார்வைகள்- 1

‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

அமரன்: தமிழில் ஒரு திரைக்காவியம்

ஜம்மு காஷ்மீரைக் காக்க உயிர் நீத்த, அசோக் சக்ரா விருது பெற்ற  தமிழகத்தைச் சார்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் குறித்த மூன்று பார்வைகள் இங்கே…

மெய்யழகன் – உறவுகளின் உன்னதம்.

அண்மையில் தமிழில் வெளியாகி உள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம், உறவுகளின் உன்னதத்தைப் பறைசாற்றுகிறது. அதுகுறித்த சிறு அறிமுகம் இங்கே...

உருவகங்களின் ஊர்வலம் -63

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #63..

மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!

தீபாவளி வாழ்த்து

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வாண வேடிக்கை ஹிந்துக்களின் பாரம்பரியம்

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! தீபாவளி என்றாலே பட்டாசும் மத்தாப்பும் அளிக்கும் குதூகலம் தான் நினைவுக்கு வரும். இதனை மந்தமாக்க அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிவோம். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் பாரம்பரியத்தின் சிறப்பு குறித்து பழமையான ஓவிய ஆதாரத்துடன் இக்கட்டுரையை வழங்கி இருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்….

ஞான விளக்கேற்றுங்கள்!

தீபாவளி நன்னாளை ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா வெளியிட்டிருந்த வாழ்த்து, இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது....

சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...