கோமதி அந்தாதி உரை விளக்கம்: நூல் அறிமுகம்

கோமதியந்தாதி ஆசிரியர் அண்ணாமலைக் கவிராயரின் வரலாற்றை,  உரையாசிரியர் முதன்முதலாக மரபுக் கவிதை வடிவில் பாடி அவரது புகழுக்கு  மேலும், ஒரு மகுடத்தைச் சூட்டியுள்ளார் என்றால் அது மிகையல்ல.