தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

கடந்த ஜூலை 28ஆம் தேதி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா, தேசியப் பாடலான ’வந்தேமாதரம்’ கீதத்துடன் தொடங்கியதை தமிழகத்தில் சில அறிவிலிகள் எதிர்த்துள்ளனர். அவர்களுக்கான பதில் இது…