உதவாக்கரைநிதிக்கு அற்புதமான பாடம் எடுத்திருக்கிறார். முட்டாள்கள் திருந்துவது துர்லபம். அழிய வேண்டியவர்களால் எவ்வாறு திருந்த முடியும்? இருப்பினும், திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த அறிவுரையை கழக உடன்பிறப்புகள் படித்து தங்களுடைய இளவரசரிடம் கொண்டு சேர்க்கட்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.