மகாகவி பாரதி தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ’பிள்ளைக்காதல்’ குறித்துப் பாடுகிறார். அதேபோல, இப்புதினத்தில் வேலு - கற்பகம் என்ற இரு மழலை உள்ளங்களை நமக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் மு.வ...
ராமாயண சாரம் (4-5)
ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...
அகல் விளக்கு- 6
கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?
மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…
ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.
அகல் விளக்கு- 5
ஊர்த் திருவிழாவை மு.வ. வர்ணிக்கும் பாங்கு எத்துணை இனியது! நவநாகரிகத்தில் நாம் எத்தனை எத்தனை இனியவற்றைத் தொலைத்திருக்கிறோம்? அகல் விளக்கு- பகுதி- 5...
Secular means UCC: Uniform Civil Code is essential for national harmony, objections to it are spurious
Senior advocate of Supreme Court of India, Sri Rakesh Dwivedi advocates that, UCC is essential for national harmony, in this article...
ராமாயண சாரம் (1-3)
எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…
Is it right time to implement the Uniform Civil Code in India?
Rajeev Gupta is a practicing Chartered Accountant. Here is the article which was written in the MYVIEW Column of TOI....
அகல் விளக்கு- 4
இந்த அத்தியாயத்தில் சிறுவன் வேலுவின் வளர்ச்சியை இனிய சொற்களில், மனோவியல் ரீதியில் வர்ணிக்கிறார் மு.வ. அகல் விளக்கின் நான்காம் அத்தியாயம்....
Law Panel Appeal on UCC
The 22nd Law Commission of India had seeked feedback from the public and recognized religious organizations about the Uniform Civil Code on Jun 14, 2023. Then, Law Commission of India extended the deadline for the public and organisations to send their feedback on the Uniform Civil Code till July 28. Here is the news clips for Reference...
அகல் விளக்கு- 3
படிக்க வந்த வாலாசா நகரில், வேலுவுடன் நண்பனாகிறான் சந்திரன்.... எளிய எழுத்து நடை, இனிய சொற்கள்.... மு.வ.வின் அகல் விளக்கு - மூன்றாம் அத்தியாயம்...
What framers of our Constitution said about UCC and why they didn’t implement it
The framers of our Constitution could not hammer out a consensus on the Uniform Civil Code (UCC) despite debating it extensively. From its original slot under Fundamental Rights, the pioneer lawmakers settled for a compromise and let the UCC slip into the Directive Principles of State Policy, where it remained for decades until the BJP made it one of its key electoral promises. Her is the detailed article by Sri Ramesh Sharma, which was published in INDIA TODAY....
அகல் விளக்கு- 2
கிராமத்திலிருந்து படிப்புக்காக நகருக்குச் செல்கிறான், பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் சந்திரன்.... மு.வ.வின் அகல் விளக்கு- இரண்டாம் அத்தியாயம்...
அகல் விளக்கு- 1
மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட பேராசிரியர் மு.வரதராசன் (1912 ஏப். 25 - 1974 அக். 10) புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இனிய தமிழ் நடையும் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஆற்றலும் கொண்டவை இவரது படைப்புகள். சாஹித்ய அகாதெமி (1961) விருது பெற்ற, இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ புதினம் நமது தள வாசகர்களுக்காக இங்கே... இது அகல் விளக்கின் சுடர்-1....
Can India have a Uniform Civil Code?
PM Modi’s remarks have reignited the Uniform Civil Code debate. But what exactly is it? And can India have a UCC? Here is the article published in India Today...