சென்னை படைப்பாளர்கள் சங்கம அழைப்பிதழ்

சென்னையில் ஜூன் 15இல் நடைபெறும் படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே....

களா ஈசனை  வாழ்த்தவே  நூல்: சிறப்புப் பார்வை

திரு. கருவாபுரிச் சிறுவன் வெளியிட்ட ‘களா ஈசனை வாழ்த்தவே’ என்ற நூள் குறித்த மதிப்புரை இது...

வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!

அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின்  ‘ஆபரேஷன் சிந்தூர்’  நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க  அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள்  குழுவை  மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.

உண்மையான சமூக சீர்திருத்தவாதி

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர்  எழுதிய கட்டுரை இது.  

சிறப்புடை ஒருமை

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில் இதழாளர் திரு. பத்மன் எழுதிய கட்டுரை இது. அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? படியுங்கள், புரியும்….

லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்

அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி  தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.

தேவை நல்லிணக்கம்

சமம் என்ற கருத்தே நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன். இந்தக் கட்டுரை நமது சிந்தனைக்காக….

திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி

நாம் மறந்துவரும் மரபிலக்கியங்களை தொடர்ந்து நினைவுபடுத்தி வரும் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது. திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி குறித்து இக்கட்டுரை பேசுகிறது…

இந்திய ராணுவத்தின் ‘வெற்றித்திலகம்’- ஆவணப்படம்

பகல்காம் படுகொலை நிகழ்த்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க நமது ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கை தான் 'ஆபரேஷன் சிந்தூர்'. நமது வீரர்களின் துல்லியத் தாக்குதலில், மூன்றே நாட்களில் பாகிஸ்தான் மண்டியிட்டது வரலாறு. அதுகுறித்த ஆவணப்படம் இது.... எழுத்தாக்கம்: சேக்கிழான். கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கம நிகழ்வில் இது வெளியிடப்பட்டது....

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-3

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -3...

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-2

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -2...

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-1

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -1...

சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம்

இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....

துறவும் சமூகநீதியும்

எழுத்தாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் அண்மையில் எழுதியுள்ள இக்கட்டுரை, மிகவும் அற்புதமான சிந்தனைக் கீற்று. நமது வாசகர்களுக்காக இது நன்றியுடன் மீள்பதிவாகிறது…

தேசியம் காத்த தமிழர்

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.