நீரின்றி அமையாது உலகு

தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…