தமிழர்களின் கலங்கரைவிளக்கம் உ.வே.சா.

ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை இறவாமல் காத்து நமக்களித்த பெருந்தகையாளர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது நினைவைப் போற்றுவது நம் கடன் என்கிறார் இளம் எழுத்தாளர் ஆதிசைவன் இரா.இராம்குமார். இது முதல் பகுதி…