ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்!

தாராபுரத்தில் செப். 6,7, 8 தேதிகளில் நடைபெற்ற  ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....