திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...
இலக்கியவாதி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியா?
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதத் தொடங்கினால், வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வித்தியாசமாக சிந்திக்கும் இவரது கருத்துகள் அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. ஆனால், இவரது குரல் சமுதாயத்தின் ஒரு குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
சமஸ்டோரி – 4
கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 4) இது….
சிபியைப் போற்றும் புறநானூறு
தஞ்சமடைந்த புறாவைக் காக்க தனது உடலின் தசையை அரிந்து தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி. புராணங்கள் பாராட்டும் இவரை ‘சிபி சோழன்’ என்று போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. இவரைப் பற்றிய இலக்கிய குறிப்பு இங்கே…
பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு
பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்ட நாள்: 1951 அக்டோபர் 21. அதையொட்டி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளவருமான திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது.
பொருள் புதிது- தீபாவளி சிறப்பு மலர்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்னல்கள் மாய, இனியவை பெருக, இறையருள் நமக்கு என்றும் துணை நிற்கட்டும். உலகம் நலமுடன் வாழட்டும்! இங்கு பொருள் புதிது தீபாவளி சிறப்பு மலரின் பொருளடக்கம் இணைப்புகளுடன் உள்ளது. ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் தனிப் பதிவுகள் கிடைக்கும்.. படியுங்கள். கொண்டாடுங்கள்!
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...
ஒளி வாழ்த்து
பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…
இலக்கிய தீபாவளி!
பொருள் புதிது- தீபாவளி மலரின் மூன்றாம் இதழ், அமுத சுரபி மாத இதழின் ஆசிரியரின் தீபாவளி மலர் பற்றிய இனிய கட்டுரையின் மீள்பதிவு…
வாழ்த்துவது ஒரு பண்பாடு
பொருள் புதிது- தீபாவளி மலரின் நான்காம் இதழ், துக்ளக் வார இதழில் பணிபுரியும் எழுத்தாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் பதிவு…
தீபாவளியாம் தீபாவளி!
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ், குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…
தானாய் உழைக்கும் சேவகர் சங்கம்
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஆறாம் இதழ், நமது இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளி அவர்களின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு சிறப்புக் கவிதை…
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...
சமஸ்டோரி – 3
கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 3) இது….
சமஸ்டோரி -2
கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 2) இது….