செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல்

மதச்சார்பின்மை என்ற சொல் இந்தியாவில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல். அதனை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதே, தேசிய அரசியலில் மாற்றம் வந்தது. அப்போது (2014) ஓம்சக்தி மாத இத்ழின் ஆசிரியராக இருந்த கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன்  ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. இக்கட்டுரையை வழங்கிய கவிஞருக்கு நன்றி.

தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 10

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற தலங்களை இது வரை கண்டோம்...

தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 9

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரப் பாடல்களில் இடம்பெற்ற 13 வைப்புத்தலங்கள் குறித்து இன்று காண்போம்...