வந்திலரேல்…

11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.

அறியாமை, வறுமை அகல வழிகாட்டியவர் சுவாமிஜி

திரு. கே.முத்துராமகிருஷ்ணன், திருச்சி அருகே லால்குடியில் வசிக்கிறார். சிறுவயது முதற்கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் தொண்டர்; ராமகிருஷ்ண மடத்தின் மந்திர தீட்சை பெற்றவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது (2013) சுவாமிஜி குறித்த இவர் எழுதிய கட்டுரை இங்கே…