சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை

சீனாவில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து அதுதொடர்பாக சுதேசமித்திரனில் கட்டுரை வரைகிறார் மகாகவி பாரதி. சீனாவின் சிறப்புகளைப் பட்டியலிடவும் அவர் தவறவில்லை. இவையெல்லாம் 1906 ஆம் ஆண்டுக்கால சீனா. இச்செய்தியைக் கூறுவதன்மூலம் இந்தியாவிலும் மாற்றம் நிக்ழும் என்பது தானே இதழாளரின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்?

இந்தியாவை உருவாக்கியவர்

செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் சிறப்பிதழுக்கு 2014-இல் இவர் வழங்கிய வாழ்த்துரை இது….