லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…
Day: February 2, 2023
கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்
திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…