கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் இது….
உருவகங்களின் ஊர்வலம் – 80
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #80..
திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!
திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!
‘சங்க’ ஐந்திணை
விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின் ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது. இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…
தெய்வீகம் தந்த தேசிய குருநாதர்கள்
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள் மூவர். சென்ற நூற்றாண்டில் முடிசூடா மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கோடிடுவதே இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.
நூற்றாண்டு காணும் சிந்தனை
மற்ற அமைப்புகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ். வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா? திரு. அகிலேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெற்றியை அலசுகிறார்....
குரு காட்டும் ‛திரு’
‘திரு’ என்றால் செல்வம். அந்தத் திருவை நமது அருளாளர்கள் எவ்வாறு பாவித்தனர் என்று இக்கட்டுரையில் சுருக்கமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...
ஓர் அறிக்கையும் விளைவுகளும்…
கரூர் துயரம் தொடர்பாக ‘படைப்பாளர்கள் சங்கமம்’ வெளியிட்ட அறிக்கை, நமது தள வாசகர்கள் அறிந்ததே. அந்த அறிக்கையின் விளைவுகளை தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அது இங்கே...
விடுதலைக்கான பயணப் பாதை
சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தைப் பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது.... ஆங்கில புதின எழுத்தாளர் அத்வைத கலாவின் அனுபவம் இங்கே....
என்னை உருவாக்கிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி துணை ஜனாதிபதி மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை இது.
தென்மாவட்டங்கள் வளம் பெற… நூல் அறிமுகம்
50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் 60 ஆண்டுகளுக்கு மேலாக தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் முதுகெலும்புப் பிரச்சினையான செண்பகவல்லி அணையை சரி செய்வதற்கு தாமதப்படுத்தும் தமிழக அரசின் அலட்சியப்போக்கினை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
கரூர் துயரம்: ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை
41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
நாம் எங்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறதா?
தமிழகத்தின் சமகால இந்துத்துவ சிந்தனையாளர்களில் முதன்மையானவர் திரு. அரவிந்தன் நீலகண்டன், அவரது முகநூல் பதிவு இங்கே முக்கியமான கட்டுரையாகப் பதிவாகிறது…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்
ஆர்.எஸ்.எஸ். நூஏற்றாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.
கரூர் கொடூரம்: எழுத்தாளர் என்ற பெயரில் ஒருசார்பு அறிக்கை
கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அவர்களின் சாயத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால், அதனை இங்கு பதிவு செய்கிறோம்…. இந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் கண்டித்திருக்கிறது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் வெளியிட உள்ளது.