திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜன. 6, 2025, செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபம் இருக்கும் இடம் கோயில் நிர்வாகத்துக்கே (இந்துக்களுக்கே) சொந்தமானது என்றும் மேல் முறையீட்டு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரகதீஸ்வரம் – ஒரு விஸ்வரூபம்
தமிழின் அண்மைக்கால இலக்கியகர்த்தாக்களில் திரு. பாலகுமாரன் தனித்துவமானவர். இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அவரது அற்புதமான கட்டுரை இது…
தேவி சூக்தம் (தமிழாக்கம்)
ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார். இதனை தமிழில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு.
வருவாள் செண்பகவல்லித்தாய் – 5
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது..
சீரான வாழ்விற்கு…
சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர். ...
பொன்மழைப் பாடல்கள்
ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம் இது. நன்றி: பொன்மழை- கவியரசு கண்ணதாசன் / கண்ணதாசன் பதிப்பகம்.
அவலச்சுமை
ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.
எது நமக்கு புத்தாண்டு?
ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
குறி சாரும் வரை…
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு (1919) உத்தரவிட்ட ஆங்கிலேய அதிகாரி சர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ டையரை பிரிட்டன் தலைநகர் லண்டனிலேயே சுட்டுக் கொன்ற (1940) வீர இளைஞன் சர்தார் உதம் சிங் பற்றி நமது வரலாற்று பாடப் புத்தகத்தில் இருக்கிறதா?
தளும்பி வழியும் பிற்போக்குத்தனம், தில்லி தற்கொலை தாக்குதல்
பயங்கரவாதமானது, வறுமையின் பிள்ளை அல்ல, அது (மத) நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.... மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான்? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்தக் கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது, அல்லது வன்முறையை புனிதச் செயலாகக் கருதுகிறது?
நினைவுச் சார்பின்மை
இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?
சமூகப் போராளிகள் இவர்களே!
தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...
திருப்பரங்குன்றம்- தரவுகளும் பதிவுகளும்
திருப்பரங்குன்றம் திருக்கோயில் போராட்டம் குறித்த செய்திகள், நீதிமன்ற நிகழ்வுகள், பக்தர்களின் மாநாடு, பிரபலங்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றின் தொகுப்பு இது...
நம்பிக்கைக் கீற்று அடல் பிகாரி வாஜ்பாய்
பன்முக ஆளுமையான வாஜ்பாயைப்போன்று இன்னொரு தலைவரைக் காண்பது அரிது! எல்லோராலும் மதிக்கப்பட்ட அவர் ஒரு புனிதமான ஆன்மா! இந்தியப் பண்பாட்டின் வெளிப்பாடு! 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நெருங்கிய நண்பராகவும் சக பயணியாகவும் இருந்த திரு.அத்வானி அவர்கள் சொல்லியிருப்பது போல 'வாஜ்பாய் - விதியால் உண்டாக்கப்பட்ட மனிதர்!'
ஷட்பதீ ஸ்தோத்திரம் – விளக்கம்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.