நாகரீகத்தின் ஊற்று

முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது.

ஸ்வதந்திர கர்ஜனை -2(28)

அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது....

எனது முற்றத்தில் – 32

'நான் சுட்டுத் தாரேன், நீ பெற்றுத் தா' என்று மாமியார் சீமந்தம் காணும் தன் மருமகள் சேலை முந்தானையில் பொதிந்து கொடுத்து பிறந்தகம் அனுப்புவாரே, அமிர்த கலசம், அதுவாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா?  

ஸ்வதந்திர கர்ஜனை – 2(27)

ஒரு கூட்டத்தில் மகாத்மா காந்தி சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

கிரேக்க தேசத்தின் ஸ்திதி

கிரேக்க நாட்டு அரசியல் நிலவரத்தை நமது மக்களுக்குத் தெரியப்படுத்து கிறார் மகாகவி பாரதி இக்கட்டுரையில்....

பிரிவினை மனநிலைகள் : ஒரு தீர்வு

கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....

பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்

பாரசீகத்தில் இருந்து பிரிட்டீஷ் படைகள் வெளியேறுவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் மகாகவி பாரதி, இந்தியாவின் நிலை குறித்து சிந்திக்க வைக்கிறார்.....

துருக்கியின் நிலை

துருக்கிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை நெடிய வரலாறு கொண்டது. மகாகவி பாரதி தனது உலக அரசியல் ஞானத்தை இக்கட்டுரையில் (1920) வெளிப்படுத்துகிறார்....

மருதமலை மாமணியே முருகய்யா!

அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள். தைப்பூச சிறப்புப் பதிவாக கவியரசர் தெய்வீகப் பாடல் இங்கே....

சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை

சீனாவில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து அதுதொடர்பாக சுதேசமித்திரனில் கட்டுரை வரைகிறார் மகாகவி பாரதி. சீனாவின் சிறப்புகளைப் பட்டியலிடவும் அவர் தவறவில்லை. இவையெல்லாம் 1906 ஆம் ஆண்டுக்கால சீனா. இச்செய்தியைக் கூறுவதன்மூலம் இந்தியாவிலும் மாற்றம் நிக்ழும் என்பது தானே இதழாளரின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்?

இந்தியாவை உருவாக்கியவர்

செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் சிறப்பிதழுக்கு 2014-இல் இவர் வழங்கிய வாழ்த்துரை இது….

ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்

ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...

நரேந்திரன் தலைமை நாட்டுக்குத் தேவை!

திரு. க்ருஷ்ண.ஜகந்நாதன், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஊழியர்களுள் ஒருவர். அதன் முழுநேர ஊழியராகவும் வித்யாபாரதி அமைப்பின் மாநில நிர்வாகியாகவும் செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர். தற்போது ‘தர்ம ரக்‌ஷண சமிதி’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது பாடல் இது…

பூகோள மஹா யுத்தம்

லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…

கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்

திரு. ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…