அண்ணலை அறியும் வழி!

சட்டமேதையும், அரசியல் சாசனச் சிற்பியுமான டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, இக்கவிதை இங்கு வெளியாகிறது...

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

யுகாதியன்று, பிரதமர் நரேந்திர மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்றது தொடர்பாக, முகநூலில் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி எழுதிய பதிவு இங்கு மீள்பதிவாகிறது....

ஈசனான எந்தை – 7

 பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6 (இறுதிப் பகுதி)

ஈசனான எந்தை  -6

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6

ஈசனான எந்தை – 5

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-5

ஈசனான எந்தை – 4

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-4

ஈசனான எந்தை – 3

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-3

ஈசனான எந்தை – 2

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-2

ஈசனான எந்தை – 1

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவர் மரைது இன்றுடன் (பிப். 12) ஒரு மாதம் நிறைகிறது. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....

மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி

பொதுவுடைமைத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது….

சூப்பர் கம்ப்யூட்டர் உலகில் இந்தியா

சூப்பர் கம்ப்யூட்டர்களே எதிர்கால தொழில்நுட்ப உலகை ஆளப் போகின்றன. இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை....

ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி

இந்தியா இன்றும் சுதந்திரமாக இயங்குவதற்குக் காரணமான மாபெரும் தலைவர் ஜெ.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு இங்கே…

வங்கத்தின் குரல்கள்

அண்டைநாடான பங்களாதேஷில் அரசியல் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அங்கு ஆட்சி மாற்றம் ராணுவ உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள ஹிந்து மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக தமது வேதனையைப் பதிவு செய்யும் இரு முகநூல் பதிவுகள் இங்கே தொகுக்கப்படுகின்றன...

அன்பைப் பொழிந்த ஆசிரியர்!

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...

மகாகவி பாரதியின் நினைவில்- மூன்று பதிவுகள்

இன்று மகாகவி பாரதியின் நினைவுநாள். அவரது நினைவைப் போற்றும் மூன்று பதிவுகள் (ச.சண்முகநாதன், மாலன், வ.மு.முரளி) இங்கே...