வந்தே மாதரத்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்க்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியைக் கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவகங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுபவை; அனைவருக்கும் பொதுவானவை.... எழுதுகிறார் சமூக சேவகர் திருமதி கீதாஜ்சலி ஆங்மோ...