'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 4...
Tag: இலக்கியம்
இனிமை தரும் நாற்பது – 3
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 3
இனிமை தரும் நாற்பது – 2
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 2
இனிமை தரும் நாற்பது – 1
அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள், தஞ்சையில் செயல்பட்ட பாரதி இலக்கிய பயிலகத்தின் இயக்குநராக அரும்பணி ஆற்றியவர். அவர் ‘பொருள்புதிது’ இணையதளத்திற்கு முந்தைய வலைப்பூவான ‘தேசமே தெய்வம்’ தளத்திற்கு எழுதிய கட்டுரைத் தொடர் இது. அவரது நீங்கா நினைவுடன், அக்கட்டுரைத் தொடர் இங்கு பதிவாகிறது...
தேவாரத் தலமா கருவையம்பதி?
தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர் என்ற திருக்கருவையம்பதி. இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால், சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
எனக்குப் பிடித்த ஒரு கவிதை
இன்றைய உலகம் போர்ச்சூழலால் அவதியுறுகிறது. இதற்குத் தீர்வு என்ன? உலகம் ஏங்குகிறது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன உலகம் வாழ வழிகாட்டிய தமிழ்க் கவிஞனின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அவர்கள். இதோ அந்த இனிய கட்டுரை...
கம்ப ராமாயணம்: தமிழின் மகோன்னத காவியம்
ராமாவதாரக் கதையை தமிழில் வழங்கி இறவாப்புகழ் பெற்ற கம்ப நாட்டாழ்வார் குறித்த எழுத்தாளர் திரு. ஜடாயுவின் கட்டுரை இது. ஸ்ரீராம நவமியை ஒட்டி இங்கு வெளியாகிறது...
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே…
தரணி மகிழ தைமகளே வருக!
அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.
தேவி சூக்தம் (தமிழாக்கம்)
ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார். இதனை தமிழில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு.
சீரான வாழ்விற்கு…
சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர். ...
சமூகப் போராளிகள் இவர்களே!
தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...
ஷட்பதீ ஸ்தோத்திரம் – விளக்கம்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வந்தே மாதர மந்திரச் செய்யுள்கள்
தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள் சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின் ‘வந்தே மாதரம்’ பாடல்களை பெருமையுடன் வெளியிடுகிறது ‘பொருள் புதிது’ இணையதளம்….
கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!
‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…