இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.
நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை
அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
ஆரியம் – திராவிடம்: சில இலக்கிய ஆதாரங்கள்
‘திராவிடமாயை’ என்ற நூலின் மூலம், நூறாண்டு காலமாக தமிழ்ச் சூழலில் புகுத்தப்பட்ட இனவாத மாயையை சுக்குநூறாக்கியவர் திரு சுப்பு. வரும் நவ. 21இல் அவரது 75 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 2012-இல் அவர் ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!
பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.
பிகார் தேர்தல்: சில பார்வைகள்
பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...
தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியின் கருவியா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே சமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. இது தொடர்பாக ஒரு தமிழ் நாளிதழ் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் எடுத்த பேட்டி இங்கு மீள்பதிவாகிறது.
என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.
ஹிந்து ஒற்றுமையே இஸ்லாமியர்களையும் காக்கும்!
திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. சு.சத்தியநாராயணன். தில்லி கார் குண்டுவெடிப்பையும் அதன் பின்புலத்தில் உள்ள ஜிகாதி மனோபாவத்தையும் கண்டிப்பதுடன், இதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ள இவரது அற்புதமான கட்டுரை இது…
கோமதியே நம் குலதெய்வம்!
கோமதி என்னும் இத் திருச்சொல், லட்சோப லட்ச மக்களின் உயிர்த்துடிப்பாய் விளங்கும் உன்னத மந்திரம். இம்மந்திரத்தின் சொரூபிணி, பரமநாயகியாகத் திகழும், மருத்துவர்களுக்கெல்லாம் தலைமை மருத்துவச்சியாம், தரணி போற்றும் ஆவுடை நாயகியம்மையை நினைப்பவர் வாழ்வில் நினைத்தது நடக்கும். கோமதியை மொழிந்தவர் வாழ்வில் மொழிந்தது பலிக்கும். கோமதியை வழிபட்டோர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.
எஸ்.ஐ.ஆர் – கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கடமை
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக, பாஜக மாநில அலுவலகச் செயலாளர் திரு. மு.சந்திரன் எழுதியுள்ள விளக்கமான கட்டுரை இது…
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி
அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரச் சொல்
‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய இக்கட்டுரை ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது. இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
‘வந்தே மாதரம்’: தேசபக்தியின் ஆழமான பொருள்
‘வந்தே மாதரம்‘ என்ற இரு சொற்கள், அந்த ஆன்மிக சக்தியின் உயிர்மூச்சு போலத் திகழ்கின்றன. இந்தப் பாடல், இந்திய மக்களின் மனங்களில் சுதந்திரத்தின் விதையை விதைத்த ஒரு பரிசுத்தமான மந்திரம் ஆகும்.... ஈரோட்டைச் சார்ந்த கவிஞர் திரு. அரங்க .சுப்பிரமணியம் (எஸ்.ஆர்.எஸ்.) எழுதியுள்ள கட்டுரை இது...
பாரதக் குடும்பங்களின் சிறப்பம்சங்கள்
இந்துக் குடும்ப முறை என்பது நமது பாரம்பரியம் நமக்குக் கொடுத்திருக்கின்ற ஓர் அரிய நன்கொடை. ஆகையால் அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைகளுக்கு கொடுப்பது நமது தலையாய கடமை.
வந்தே மாதரமும் ஜெயகாந்தனும்
“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் - கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல - காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” - இது ஜெயகாந்தன் பேசியது...