ஹிந்துக்களுக்கு ரோஷம் வருமா?

சைவ, வைணவ சமயச் சின்னங்களை கேவலமாகப் பேசிய மாநில அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய கழிசடைகளுக்கு தண்டனை கொடுத்த சத்தி நாயனாரை நினைவு படுத்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

மாநில சுயாட்சியும் திமுகவும்

திமுக அரசின்  ‘மாநில சுயாட்சி தீர்மானம்’ குறித்து சரித்திரப் பின்னணியுடன் பகடி செய்கிறார் திரு. முரளி சீதாராமன்…

அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்!

1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது,  ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டி

நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் - ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.

காரிருள் அகன்று கிழக்கு வெளுக்கிறது!

தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...

அண்ணலை அறியும் வழி!

சட்டமேதையும், அரசியல் சாசனச் சிற்பியுமான டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, இக்கவிதை இங்கு வெளியாகிறது...

நரனே! நாவை அடக்கு – 2 

அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர் நாத்திக இயக்கம் ஒன்றின் கூட்டமொன்றில் அநாகரிகமாகவும், சைவ, வைணவ சின்னங்களை கேவலப்படுத்தும் விதமாகவும் பேசியிருந்தார். அவருக்கு நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் அளிக்கும் சாட்டையடி இது…

உருவகங்களின் ஊர்வலம் – 77

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #77...

மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு

மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது நாடு முழுவதும்  பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நமது வாசகர்கள் அறிவதற்காக, இது தொடர்பான செய்திகளும், இரு விமர்சனங்களும் (திருவாளர்கள் பா.பிரபாகரன், துக்ளக் சத்யா) இங்கே அளிக்கப்பட்டுள்ளன…

பெயர் விளங்கப் பேசும் தெய்வம்

சங்கரகோவிலில் உள்ள வேலப்ப தேசிகர் ஜீவ சமாதி குறித்த அரிய கட்டுரை இது...

உருவகங்களின் ஊர்வலம் -76

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #76...

மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! வக்பு சட்டம் திருத்தப்பட்டது!

வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறியதை அடுத்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலமாக, வக்பு சொத்து என்ற பெயரில் நடந்துவந்த மோசடிகளுக்கு தற்போதைய மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

உருவகங்களின் ஊர்வலம் – 75

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #75...

ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்

தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!