உருவகங்களின் ஊர்வலம் -71

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #71...

தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்

அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…

ஹிந்துக்களின் உயிர்ப்பு எது? -2

சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு. கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்... இது கட்டுரையின் இறுதிப் பகுதி….

ஹிந்துக்களின் உயிர்ப்பு எது? -1

சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்...

பிரிவின் துயரம்: கம்பனும் பாரதியும்

அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!

வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்

மூத்த பத்திரிகையாளர் திரு. ‘திராவிட மாயை’ சுப்பு, அல்பத்தனமாக மோதிக்கொண்டு சிறுமைப்படும் ஹிந்து சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இந்தச் சிறு பதிவில்… அவரது முகநூல் பதிவு இது…

உருவகங்களின் ஊர்வலம்-70

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #70...

காந்தி ஆசிரம நூற்றாண்டு சிந்தனை

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை ஒட்டிய, இரண்டாவது பதிவு இது....

உருவகங்களின் ஊர்வலம்-69

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #69...

உருவகங்களின் ஊர்வலம்-68

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #68...

இளையராஜாவெனும் இசைப்பெருவெளி

மேற்கத்திய செவ்வியல் இசைக்கோர்வை வடிவமான ‘சிம்பொனி’யை லண்டனில் அரங்கேற்றி இருக்கிறார் தமிழகத்தின் தவப்புதல்வரும் இசைமேதையுமான இளையராஜா. இதுகுறைத்த இரு முகநூல் பதிவுகள் இங்கே, மீள்பதிவாக முன்வைக்கப்படுகின்றன...

ஹிந்தித் திணிப்பு அல்ல பிரச்னை.

கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.

சாவர்க்கரின் உண்மை வடிவைக் காண்போம்!

இந்தியாவில் இடதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்களால், சுதந்திரப் போராட்டவீரர் சாவர்க்கர் ஒரு வில்லனைப் போல தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அநீதியை எதிர்த்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுதியுள்ள கட்டுரை இது....

ராமனின் அணியில் யார் சேர முடியும்?

கம்ப ராமாயணத்தை இலகுவாக முகநூலில் பாடமாக்கும் திரு. ச.சண்முகநாதன் எழுதிய இனிய பதிவு இது….

கடமையைச் செய்: நூல் அறிமுகம்

மகாகவி பாரதி தமிழுக்கு வழங்கிய அற்புதமான கருவூலம், பகவத்கீதை-தமிழாக்கம். அதனை ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூல் குறித்த அறிமுகம் இது…