பக்திப் பாடல்கள் (42 – 44)

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 42, 43, 44 கவிதகள் இவை... இவற்றில் ‘கோமதி மகிமை’ முற்றுப்பெறாத கவிதை.

முத்துமாரி மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் முத்துமாரியம்மன் மீதான இரு பாடல்கள் இவை...

காளி மீதான பாடல்கள் – 2

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் காளி மீதான அடுத்த 5 கவிதைகள் இவை (35-39)...

காளி மீதான பாடல்கள்-1

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்திக்கு அடுத்து, காளி மீதான கவிதைகள் மிகுதி. அவரது 30-34 பக்திப் பாடல்கள் இங்கே...

சக்தி மீதான பாடல்கள்- 3

மகாவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்தி குறித்த மூன்று கவிதைகள் (27, 28, 29) இவை...

சக்தி மீதான பாடல்கள் – 2

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்தி குறித்த மேலும் இரு பாடல்கள் இவை....

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

மகாகவி பாரதியின் சக்தி மீதான இப்பாடல், அவரது ஆத்ம சமர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த உடலும் உயிரும் வாழ்வும் சக்தியின் லீலை என்ற கவிஞரின் சிந்தனை சொற்பெருக்கில் தெறிக்கிறது...

சக்தி மீதான பாடல்கள்-1

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் பராசக்தி மீதானவை மிகுதி. அவற்றில் 18 முதல் 23 வரையிலான பாடல்கள் இங்கே...

மஹா சக்தி வெண்பா

மகாகவி பாரதி, வெண்பா வடிவில் மஹா சக்தியைப் பாடிய பாடல் இது... அவரதி பக்திப் பாடல்களில் 17வது கவிதை இது...

பக்திப் பாடல்கள் -15, 16

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சிறியவை என்றபோதும் மிகவும் பொருள் பொதிந்தவை இந்த 15, 16 கவிதைகள்....

சிவசக்தி பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்தி பாடல்களில் சிவகக்தி மீதான பாடல்கள் (11-14) இவை...

பக்திப் பாடல்கள்- 9,10

மகாகவி பாரதியின் கவிதைகளில், ‘பக்திப் பாடல்கள்’ தொகுப்பில் உள்ள 9, 10 ஆம் கவிதைகள் இவை....

வள்ளி மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் தொகுப்பில், 7, 8 கவிதைகள் வள்ளி மீதானவை. அவை இங்கே...

முருகன் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பில், 2 முதல் 6 வரையிலான கவிதைகள் முருகன் புகழ் போற்றுபவை. அவை இங்கே...

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை

மகாகவி பாரதியின் கவிதைகளில் இரண்டாவது பிரிவான பக்திப் பாடல்களில் முதல் கவிதை ‘விநாயகர் நான்மணி மாலை’. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோர்த்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதுபோல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. மகாகவி பாரதியின் இலக்கணப் புலமைக்கும், யாப்பிலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக விளங்குபவை இக்கவிதைகள். அது மட்டுமல்ல, இறைவனை வேண்டும்போதும், நாட்டுநலனுக்காகத் துடிக்கும் அவரது தேசப்பற்றை இப்பாடலில் நாம் காணலாம்....