ராம சரிதமும் தமிழ்ச்சுவையும்

தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!

உருவகங்களின் ஊர்வலம் – 74

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #74...

பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ் 

சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்’ நூல் குறித்த விரிவான கட்டுரை இது. வழக்கம்போல இலக்கியச் செறிவுடன் இதனை அளித்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

உருவகங்களின் ஊர்வலம் – 73

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #73...

தேசிய கல்விக்கொள்கை குறித்த கட்டுக்கதைகள்

தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சுயநல அரசியல்வாதிகளால் பரப்பப்படும், கட்டுக்கதைகளுக்கு, மிகச் சிறந்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் இ.பாலகுருசாமி அவர்கள் அளித்துள்ள விளக்கமான கட்டுரை இது...

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

யுகாதியன்று, பிரதமர் நரேந்திர மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்றது தொடர்பாக, முகநூலில் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி எழுதிய பதிவு இங்கு மீள்பதிவாகிறது....

அமுதச் சுவையை அனைவருக்கும் அளிப்போம்!

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரின் பிறந்த நாள் யுகாதி நன்னாள் (இன்று). இதனையொட்டி, ஆர்.எஸ்.எஸ். (இயக்கம் வேறு- அதன் நிறுவனர் வேறல்ல) குறித்த கவிதை இங்கு பதிவாகிறது....

சமூக மாற்றத்தின் மூலமாக ஸ்வராஜ்ஜியம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம் யுகாதி நன்னாள். அதனையொட்டி, ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.’ அமைப்பின் நிறுவனர் குறித்த கட்டுரை இங்கே வெளியாகிறது....

ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றமே தீர்வு

தமிழகத்தில் ஓர் அமைதியான அரசியல் மாற்றம் தொடங்கிவிட்டது என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா.

சைவமும் வைணவமும் ஒரு மரத்தின் இரு கிளைகள்

 பாரதத்தின் ஆன்மிக சக்திக்கு ஆதாரமாக விளங்குபவை சைவம், வைணவம் என்ற இரு வைதீக வழிபாட்டு முறைகளே. இவையே தொகுக்கப்பட்டு இன்றைய ஹிந்து மதமாகத் திகழ்கின்றன. இவை இரண்டும் பார்ட்வைக்கு வேறுபட்டுத் தெரிந்தாலும், இரண்டும் ஒப்புமையுடைவை; ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்.

கல்வி அமைச்சரின் உளறலும், உணர்வாளர்களின் சாட்டை அடிகளும்…

வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….

உருவகங்களின் ஊர்வலம் – 72

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #72...

எங்கே உள்ளது திருக்கருவை மும்மணிக்கோவை?

அண்ணாமலைக் கவிராயர் எழுதிய ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ நூல் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

உருவகங்களின் ஊர்வலம் -71

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #71...

தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்

அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…