அமராவதிக்கு ஆரத்தி: துறவிகளின் முன்னெடுப்பில் ஒரு மக்கள் இயக்கம்

தமிழகத்தின் ஜீவநதியான காவிரியின் துணையாறு அமராவதி. இந்த நதிக்கு தீப ஆரத்தி திருவிழாவை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சிறப்புற நடத்தி வருகிறது. ஆறுகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கத்திற்கான முதல்படியாகவே, இந்த ஆரத்தி விழாக்களை துறவிகள் முன்னெடுத்து, மக்களை பக்தியால் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.