பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 5)

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து.

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.

விவேகானந்தரின் வீரத்தாய்

பூஜ்யஸ்ரீ சுவாமி ததாகதானந்தர் (1923- 2016), ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வேதாந்த சொஸைட்டியின் நிர்வாகியாக இருந்தவர். ராமகிருஷ்ணர், அன்னை சாரதை, சுவாமி விவேகானந்தர் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் அன்னை குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...