‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

சமகால ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முக்கியமானவர். ஹிந்து இயக்கங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய இவர், தற்போது அதிலிருந்து விலகி கடுமையான விமர்சகராக உருவெடுத்திருக்கிறார். இவரது கருத்துகள் அன்பர்கள் பலருக்கு ஒவ்வாமை அளிக்கலாம். ஆனால், இவரது நோக்கம் சமூக சமத்துவம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, விமர்சனங்களை சீர் தூக்கி ஆராய முடியும். அதுவே சீர்திருத்தத்திற்கும் வாய்ப்பாக அமையும். இது ‘பைசன்’ திரைப்படம் குறித்த திரு. அரவிந்தனின் பார்வை...

நாம் எங்கு வந்துவிட்டோம் என்பது தெரிகிறதா?

தமிழகத்தின் சமகால இந்துத்துவ சிந்தனையாளர்களில் முதன்மையானவர் திரு. அரவிந்தன் நீலகண்டன், அவரது முகநூல் பதிவு இங்கே முக்கியமான கட்டுரையாகப் பதிவாகிறது…

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 1

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு பயந்து அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது முதல் பகுதி…

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 3

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடிவிட்டது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது மூன்றாம் பகுதி…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

கல்வி அமைச்சரின் உளறலும், உணர்வாளர்களின் சாட்டை அடிகளும்…

வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….

தமிழகத்தின் சநாதன பாட்டி ஔவையார்

தமிழின் மூதன்னை ஔவையார் குறித்த இனிய கட்டுரை இது. தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியான இக்கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

வாழும் சனாதனம்!- 2

அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன...

வள்ளலார் ஒரு சனாதனியே!

வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு கொண்டாடப்படும் இந்த ஆண்டில், தமிழகத்தில் வள்ளலாருக்கு திராவிட முத்திரை குத்திட அரசாலும், ஆன்மிகத்துக்கு எதிரான சிலராலும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வள்ளலார் என்னும் சூரியனை சிறு குமிழில் அடைக்க முடியாது. ஆயுள் முழுவதும் ஆன்மிக நெறியாளராக வாழ்ந்த வள்ளலார் உண்மையில் சனாதனம் காக்க உதித்த அருட்செல்வரே என்கிறார் எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன்....

முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரதத்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ள அரிய கட்டுரை இது...

விவேகானந்தரைப் போற்றும் விஞ்ஞானி

அணுவியல் விஞ்ஞானியான திரு. சத்யேந்திரநாத் போஸ் (1874- 1974), மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கண்ணோட்டம் தொடர்பாக, எழுத்தாளர் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரை இது…

அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்

தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர். ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

போரும் அமைதியும் அரவிந்தரும் 

பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர்  ஸ்ரீ அரவிந்தர்.... ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா?