'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்குக் காரணம். தமிழக உயர்கல்வியின் நலன் கருதி, பல்கலை. வேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கட்டுரை...
Category: சிந்தனைக் களம்
திருவாசகமும் குட்டித் திருவாசகமும்
மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் வரதுங்கராம பாண்டியரின் திருக்கருவை அந்தாதியையும் ஒப்பிடும் திரு. கருவாபுரிச் சிறுவனின் இலக்கியச்சுவை மிகு கட்டுரை இது....
வாட்ஸ்ஆப் வரலாறு பெருகக் காரணம் என்ன?
‘பட்டுப் பாதை’ என்று பள்ளி பாடநூல்களில் படித்திருக்கிறோம். அது சீனா உலகத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்படுத்திய தரைவழிப் பாதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பொய் என்கிறார் வில்லியம் டால்ரிம்பிள். இவர் பிரிட்டிஷ் வரலாற்றாளர். பல நூல்களை எழுதி உள்ளார். பட்டுப்பாதை என்ற பொய்க்கு மாறாக இந்தியாவின் கடல்வழி உலக வர்த்தகப் பாதை ஒன்று இருந்தது. ‘தங்கத் தடம்’ என்று அதற்குப் பெயரிட்டுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இந்த உண்மைக்கு (இந்தியாவின் கடல்வழிப் பாதைக்கு) ஆதாரங்கள் உலகமெங்கும் கிடைத்து வருகின்றன. அதைப்பற்றிப் பேசுகிறது இவரது அண்மை (செப்டம்பர் 2024-இல் வெளிவந்த) நூலான ‘தங்கத்தடம்’ (Golden Road) . அதை ஒட்டி அவரது நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (நேர்காணல்: தேவ்யானி ஒனியல்) வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.
திருவெண்ணீறும் தேசியத் தலைவர்களும்
உலக வாழ்வின் பரிபூரணத்துவத்தை நினைவுபடுத்துவது திருநீறு. இதனை நெற்றியில் கம்பீரமாக அணிந்து வழிகாட்டிய அன்மைக்கால சான்றோர் பெருமக்கள் சிலர் குறித்து கட்டுரை தீட்டி மகிழ்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
நமது படைப்பிரிவுகளின் முழக்கங்கள்
அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் ”ஜெய் பஜ்ரங் பலி” என்று ராணுவ வீரர்கள் கோஷமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு சில சிக்யூலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புலம்பி இருந்தனர். அவர்களுக்காகவே இந்தப் பதிவு...
உருவகங்களின் ஊர்வலம்-67
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #67...
அமரனும் கங்குவாவும்
அண்மையில் வெளியான இரு படங்களை (அமரன், கங்குவா) அலசுகிறார்கள், பொருள்புதிது வாசகர்கள் இருவர்…
அமரன் – மேலும் சில பார்வைகள் -4
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் மூன்று பார்வைகள் இங்கே...
உருவகங்களின் ஊர்வலம் – 66
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #66...
உருவகங்களின் ஊர்வலம் -65
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #65...
அமரன் – மேலும் சில பார்வைகள் -3
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
உருவகங்களின் ஊர்வலம் -64
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #64...
அமரன் – மேலும் சில பார்வைகள் -2
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
அமரன் – மேலும் சில பார்வைகள்- 1
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...
அமரன்: தமிழில் ஒரு திரைக்காவியம்
ஜம்மு காஷ்மீரைக் காக்க உயிர் நீத்த, அசோக் சக்ரா விருது பெற்ற தமிழகத்தைச் சார்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் குறித்த மூன்று பார்வைகள் இங்கே…