சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் நான்காம் (நிறைவு) பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)
Author: vamumurali
மாதவத்தோர் தரிசித்த தலங்கள்- 3
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் மூன்றாம் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)
மாதவத்தோர் தரிசித்த தலங்கள்- 2
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் இரண்டாம் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்).
மாதவத்தோர் தரிசித்த தலங்கள்- 1
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் முதல் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)
பாரதியும் தேசிய கொடியும்
தேசியக் கொடி குறித்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை அலசுகிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
மும்மொழிக் கொள்கை அவசியம்!
தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான மும்மொழித் திட்டம் குறித்து முட்டாள்தனமான எதிப்புகள் தமிழகத்தில் புழங்கி வருகின்றன. இது தொடர்பான ஆக்கப்பூர்வமான வாதங்கள் அனைத்தும் நமது தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதோ, ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் எழுதிய அற்புடமான கட்டுரை இங்கே...
நமது குழந்தைகளைக் காப்போம்!
திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், மிக முக்கியமான எச்சரிக்கையை இக்கட்டுரையில் அளித்திருக்கிறார். படியுங்கள்… பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
சக்கரவர்த்தித் திருமகன் அமைத்த ஆசிரமம்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தனது நூற்றாண்டை கடந்த 04.02.2025 அன்று எட்டியது. அதையொட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது…
ஜெய் ஸோம்நாத்: நூல் அறிமுகம்
குலபதி கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற புதினம் குறித்த நூல் அறிமுகம் இங்கே...
ஒரு சொல் கேளீர்…
இந்தக் கட்டுரையில் இருப்பவை நாம் அறிந்தவை தான். ஆனால், நாம் மந்த புத்தியால் இவற்றை மறந்திருக்கிறோம். இந்த மந்தச் சாம்பலை ஊதித் தள்ளினால் கனல் மிளிரும். அதுவே இன்றைய தேவை.
ஹிந்துத்துவம் – ஒரு நூல் அறிமுகம்
ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…
நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்: நூல் மதிப்புரை
தமிழகத்தில் சைவம் காத்த சான்றோர் திருநாவுக்கரசரையும், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் பயிர் வளர்த்த சுதேசி வீரர் வ.உ.சி. அவர்களையும் ஒப்பிட்டு அரிய நூலை அன்பர் ஒருவர் எழுதி இருக்கிறார். அந்த நூல் குறித்த மதிப்புரை இது....
தாய்த் தமிழ் வாழ்க!
இன்று உலக தாய்மொழிகள் தினத்தை ஒட்டிய பதிவு இது...
நனவான பெருங்கனவு!
கோவையைச் சார்ந்த அமரர் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் சைவம் போற்றிய சான்றோர். அவர் 1953ஆம் ஆண்டு கண்ட ஓர் அருங்கனவு, இன்று மற்றோர் ஆன்மிகப் பெரியாரால் நனவாகி இருக்கிறது. அது குறித்த இனிய கட்டுரை இது....
மும்மொழியும் தமிழக அரசும்
தேசிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் தவறான கற்பிதங்களின் அடிப்படையில் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் உணர்ச்சி அலைகள் தூண்டிவிடப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான சில பதிவுகளை நமது தளம் இங்கே பதிவு செய்கிறது...