மகாகவி பாரதிக்காக, படைப்பாளர்கள் சங்கமம் போர்க்குரல்

மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…

கவிச்சூரியனை களங்கப்படுத்த முடியாது!

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை அவதூறாகப் பேசிய திராவிட அறிவிலிகளுக்கு இங்கிதமாக பதில் அளித்திருக்கிறார், அவரது எள்ளுப்பேரன் திரு. நிரஞ்சன் பாரதி...

அன்பின் அன்னையும் ‘தறுதலை’ தந்தையும்

மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 10

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -10)

 திருப்பரங்குன்றம்: தன்னையே எரித்துக் கொண்டார் பூர்ணசந்திரன்!

திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணசந்திரன் என்ற இளைஞர். தமிழகத்தையே உலுக்கியுள்ள - ஆனால் மரத்துப் போன தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் -  இந்தக் கொடிய பலிதானம் குறித்த செய்தி…

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 9

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -9)

நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 107 பேர் அறிவிக்கை அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அநீதியை நிலைநாட்டத் துடிக்கும் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் என்பதால்தான் திரு. ஜி.ஆர்.எஸ்.ஸை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. இந்நிலையில் நீதிபதி பதவிநீக்கம் எளிதல்ல என்கிறார் எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ்…

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை

ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 8

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -8)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 7

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -7)

சவுக்கு சங்கர் கைது- அராஜகத்தின் உச்சம்!

சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவரது கொள்கை வேறு. ஆனால், அவரது கருத்து சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஒட்டுமொத்த ஊடகங்களும் மாநில அரசுக்கு ஜால்ராவாக மாறியுள்ள சூழலில், துணிவுடன் பல கருத்துக்களைக் கூறி வருகிறார் அவர்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 6

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -6)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 5

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -5)

பாரதி திருவாசகம்

மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள், அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோலப் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் அதிகாரம் அல்ல, சேவை

விரிவான பார்வையில் பார்த்தால், விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் களத்தில் நடந்த எதிர்ப்பு என்பதாக மட்டும் சுருக்கி விட முடியாது என்று வரலாறு கூறுகிறது. அது நான்கு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று, புரட்சிகரச் செயல்பாடுகள். இரண்டு, அரசியல் விழிப்புணர்வு. மூன்று , சமூக சீர்திருத்தம். நான்கு, கலாச்சார மறுமலர்ச்சி. ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் இந்த நான்கு தளங்களிலும் தீவிரமாகச் செயலாற்றி உள்ளார்....