குயில் பாட்டு- 6

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஆறாவது கவிதை இது...

குயில் பாட்டு- 5

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஐந்தாவது பாடல் இது. பொருந்தாக் காதலைக் கண்டு கொந்தளிக்கும் கவியின் கனவுக் கவிதை...

குயில் பாட்டு- 4

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் நான்காவது கவிதை இது...

குயில் பாட்டு- 3

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் மூன்றாவது கவிதை இது...

குயில் பாட்டு – 2

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இரண்டாவது பாடல் இது... காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல்....

குயில் பாட்டு – 1

பாரதியின் பாடல்களிலேயே மிக நீண்ட பாட்டு, குயில்பாட்டேயாகும். கீட்ஸ் பாடிய நைட்டிங்கேல் பறவைப் பாட்டு இப்பாட்டை இசைக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால் கற்பனை வீச்சில் குயில்பாட்டு எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது....இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்று கருதினர் சிலர்; வேறு சிலர் இதில் சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகக் கூறினர். எவ்வாறாயினும், குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்பது புலப்படும்.... மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் முதல் பாடல் இது...

கண்ணன் பாட்டு – 23

கண்ணனை கண்ணம்மாவாக வரித்து, அவளையும் தனது குலதெய்வமாகத் துதிக்கும் பாரதியின் இனிய பாடல் இது. கண்ணன் பாட்டில் கடைசிப் பாடல் இது...

கண்ணன் பாட்டு – 22

கண்ணனை தனது ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் கருதி பாரதி பாடும் இப்பாடல், காண மிகவும் எளிமையும் பொருளில் ஆழமும் கொண்டது...

கண்ணன் பாட்டு – (16-21)

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், கண்ணம்மாவாக கண்ணனை வர்ணித்து, சிருங்கார ரசத்தில் பாடிய 6 பாடல்கள் அற்புதமான அகச்சுவை உடையவை. அவை இங்கே...

கண்ணன் பாட்டு- 15

பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 15 வது கவிதை- கண்ணன் - என் காந்தன்.

கண்ணன் பாட்டு – (10-14)

கண்ணனைத் தனது உள்ளங்கவர் கள்வனாக, மனங்கவர் காதலனாகக் கருதி மகாகவி பாரதி பாடும் இப்பாடல்கள் அகப்பாடலின் ஒரு வடிவம். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 10 முதல் 14 வரையிலான 5 கவிதைகள் இவை...

கண்ணன் பாட்டு- 9

கண்ணனின் விஷமங்கள் அனைத்தும் குழந்தைத்தனம். அதைச் சொல்லிப் புலம்பும் குழந்தைமையின் அழகிய வெளிப்பாடே இப்பாடல். பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில் 9வது பாடல் இது...

கண்ணன் பாட்டு- 8

பெண்குழந்தையைப் பெற்ற தந்தையர் பாக்கியவான்கள். தனது குழந்தையை தந்தை முத்தமிட்டு, சீராட்டி மகிழ்வது ஒரு தெய்வீக அனுபவம். இதையே கண்ணன் பாட்டு தொகுப்பில் எட்டாவது கவிதையான ‘கண்ணம்மா - என் குழந்தை’ என்ற பாடல் காட்டுகிறது. இப்பாடல் திரையிசைப் பாடலாக பலகோடி மக்களைக் கவர்ந்த பாடல் என்பது கூடுதல் தகவல்...

கண்ணன் பாட்டு- 7

கண்ணனை சற்குருவாக வரித்த பாரதி, ஆரம்பத்தில் இந்த சற்குரு தகுதியானவர் தானா என்று தடுமாறுகிறார். ஆனால், மாசை நீக்கும் குருவுக்கு சீடனின் மனக் குழப்பம் தெரியாதா? சற்குரு சீடன் பாரதியை வசப்படுத்தி வழிப்படுத்துகிறார். அதுவே இக்கவிதை... கண்ணன் பாட்டு தொகுப்பில் ஏழாவது கவிதை...

கண்ணன் பாட்டு- 6

கண்ணனைத் தனது சீடனாக ஏற்ற பாரதி அவனை நல்வழிப்படுத்தும் தாபத்துடன் பலவாற்றானும் முயல்கிறார். கண்ணன் அவரிடம் பிணங்கி விளையாட்டுக் காட்டுகிறான். தெய்வத் திருவிளையாடலில் மானுடன் திகைப்பது இயல்பே அன்றோ? இக்கவிதை, பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பில் ஆறாவது பாடல்....