அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்னல்கள் மாய, இனியவை பெருக, இறையருள் நமக்கு என்றும் துணை நிற்கட்டும். உலகம் நலமுடன் வாழட்டும்! இங்கு பொருள் புதிது தீபாவளி சிறப்பு மலரின் பொருளடக்கம் இணைப்புகளுடன் உள்ளது. ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் தனிப் பதிவுகள் கிடைக்கும்.. படியுங்கள். கொண்டாடுங்கள்!
Tag: தீபாவளி மலர்
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...
ஒளி வாழ்த்து
பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…
இலக்கிய தீபாவளி!
பொருள் புதிது- தீபாவளி மலரின் மூன்றாம் இதழ், அமுத சுரபி மாத இதழின் ஆசிரியரின் தீபாவளி மலர் பற்றிய இனிய கட்டுரையின் மீள்பதிவு…
வாழ்த்துவது ஒரு பண்பாடு
பொருள் புதிது- தீபாவளி மலரின் நான்காம் இதழ், துக்ளக் வார இதழில் பணிபுரியும் எழுத்தாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் பதிவு…
தீபாவளியாம் தீபாவளி!
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ், குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…
தானாய் உழைக்கும் சேவகர் சங்கம்
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஆறாம் இதழ், நமது இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளி அவர்களின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு சிறப்புக் கவிதை…
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?
முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...
பொருள் புதிது – தீபாவளி மலர் 2022
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! பொருள் புதிது - தீபாவளி மலர் 2022இன் உள்ளடக்கம்.... (தலைப்பைச் சொடுக்குக!)
தரித்த நறுந்திலகம்!
நமது நாட்டை ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்களுக்கு எத்துணை பங்குண்டோ, அதே அளவுக்கு பண்டிகைகளுக்கும் பங்குண்டு. குறிப்பாக தீபாவளி நமது பண்டிகைகளுள் முதன்மையானது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த மக்களுக்கு பேரானந்தம் அளிக்க வரும் தீபாவளியை இருகரம் நீட்டி வரவேற்போம்! இந்த தீபாவளியை ஒட்டி, பொருள் புதிது தளத்தில் சிறப்புப் பகுதியாக ‘தீபாவளி மலர்’ வெளியாகிறது. இம்மலரின் இதழ்களை ஊன்றிப் படியுங்கள். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரியப்படுத்துங்கள்.
உண்மையான தீபாவளி!
மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று. நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!
சனாதனத்தில் சமத்துவம்
தற்காலத்தில் பொருளறியாமல் அரசியல் வியாதிகளால் அதிக அளவில் புண்படுத்தப்படும் சொல் ‘சனாதனம்’. அதிலும், அதிலும், திராவிட அரசியல் (திராவிடம் என்பதும், அதுவும் பொருளறியாத - அநர்த்தக் கும்பலிடம் சிக்கித் தவிக்கிறது) பேசுவோர் சனாதனத்தை அழிப்பதாகவே முழங்குகின்றனர். இதனால், பலர் குழப்பமடைகின்றனர். அவர்களைத் தெளிவுபடுத்துகிறது திரு. பத்மன் எழுதியுள்ள இக்கட்டுரை....
நாட்டை இணைக்கும் தீபாவளி
நமது நாடு பண்பாடுகளின் சங்கமம்; நாகரிகங்களின் விளைநிலம். என்று தோன்றியது எனக் கூற இயலாத் தொன்மைச் சிறப்பும், ஆன்மிகமும் சமயமும் இணைந்த வாழ்வியலும், மானுடம் வியக்கும் உன்னதமான கலைச்சிறப்பும், பல மொழிகளில் எழுந்த இலக்கிய வளமும் சேர்த்துச் சமைத்த நாடு இது. இந்த நாட்டை அமைத்த பல காரணிகளுள் பண்டிகைகள் தலையாயவை. அவற்றுள் முதன்மை பெறுவது தீபாவளி. இதுகுறித்து, பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது....
தீபாவளி வாழ்த்துகள்! (கவிதை)
'வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் 'பொருள் புதிது’ வாசகர்களுக்கு அனுப்பிய கவிதை வாழ்த்துமடல்...
டானா கம்பியும் பொட்டு வெடியும்
எழுதத் தொடங்கியது பொட்டுவெடி தான்; ஆனால், முடியும்போது வாணவேடிக்கை காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன். வண்ணங்களின் சிதறலாக, எண்ணங்களின் குவியல்களை நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இக்கட்டுரையில்...