புத்தகத் திருவிழா ஆல்பம் – 7

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-7

புத்தகத் திருவிழா ஆல்பம்- 6

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 6

புத்தகத் திருவிழா ஆல்பம்- 5

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-5

புத்தகத் திருவிழா ஆல்பம்-4

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் நூல்கள் குறித்த பதிவு... ஆல்பம்- 4...

புத்தகத் திருவிழா ஆல்பம்-3

கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் சில நூல்கள் குறித்த ஆல்பம் (3)...

புத்தகத் திருவிழா ஆல்பம்-2

கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கு. புகைப்படப் பதிவுகள்.... ஆல்பம்- 2...

புத்தகத் திருவிழா ஆல்பம் -1

கோவை புத்தகத் திருவிழா தொடங்கியது... இன்றுமுதல் 10 நாட்களுக்கு அறிவு விருந்து... நமது அரங்கு எண்: 318 'படைப்பாளர்கள் சங்கமம்' வரவேற்கிறது. இது புகைப்பட ஆல்பம்-1

ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய அரிய நூல்கள்…

ஜூலை 18 முதல் 28 ஆம் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு 318 இல் காட்சிப் படுத்தப்படும் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் புத்தகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் இது...

கோவை புத்தகக் கண்காட்சிக்கு வாருங்கள்….

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது. நமது அரங்கின் எண்: 318.

கோவை புத்தகக் கண்காட்சியில் படைப்பாளர்கள் சங்கமம்…

வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது.

சென்னை படைப்பாளர்கள் சங்கமம்: ஆர்கனைசர் செய்தி

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (18.06.2025) இல், சென்னையில் ஜூன் 15இல் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. செய்தியாளர்: திரு. டி.எஸ்.வெங்கடேசன். அச்செய்தி இங்கே...

மாவீரன் பலிதானமான மண்ணில்….

ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....

நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்

நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...

வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ்

திருநெல்வேலியில் ஜூன் 17இல் நடைபெறும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே...