ஈரான் மதத்தலைவர் கமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்தியாவை ஒருகாலத்திலும் ஆதரிக்காத கமேனியின் மறைவுக்கு இந்தியா ஏன் அரசுத் தலைவருக்கு நிகரான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்த முரணை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் திரு. ராம் மாதவ்.
Category: சிந்தனைக் களம்
பென் குரியன் சொன்னதும் மோடி செய்ததும்…
இஸ்ரேலின் ரமத்கானில் உள்ள பார் - இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருப்பவர் லாரன் தகன் ஆமோஸ். அண்மையில் இஸ்ரேல் சென்றுவந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேவை, காரணம், இருதரப்பு உறவுகள் குறித்து மிகவும் நுணுக்கமாக இக்கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு இஸ்ரேலியரின் பார்வையில் நமது பிரதமரின் விஜயம் விரிகிறது…
தமிழகத்தில் தேர்தல் ஜூரம்
தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பிறகு ஒரு மாதகாலம் பிரசாரக் காலம். எனவே, வரும் நாட்களில் தொடர்ந்து அரசியல் களத்தை அலச தினுசு தினுசான வாய்ப்புகள் கிடைக்கும்.
மண்ணுலக சுல்தான்
எல்லைகளைச் சிதறடிப்பது விளையாட்டு. அதன் சிகரத்தில் இருந்தவர் மத எல்லைக்குள் குறுகியதால், எதிரி நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியதால், இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாதபடி அவலத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனைத் தாங்க இயலாத ஒரு கவிஞனின் கோபம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது...
சிவாய்மார் மேடை
அய்யா வைகுண்டரின் வழிபாட்டுநெறியில் திளைப்பவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். அவரது அய்யாவழி குறித்த சிறு கட்டுரை இது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம், மாசி மகம்- பௌர்ணமியை ஒட்டி (மார்ச் 2ஆம் தேதி) மேற்கொள்ளப்பட்டது. ...
துரந்தர் – ஒரு பார்வை
தமிழில் வெளிவரும் மாற்றுப் பிரசாரப் படங்கள் அதாவது வலதுசாரி பிரசாரப் படங்கள் என்று சொல்லப்படும் படங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவற்றைப் பற்றி நான் எழுதுவதுமில்லை. அவற்றைப் பார்ப்பதும் இல்லை. நானே அந்தப் படங்களை ஏற்கவில்லை. அந்தப் படங்களை இந்தப் போலி முற்போக்காளர்கள் குறை சொல்லும்போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘துரந்தர்’ போன்ற படங்களைக் குறை சொல்வது அவர்களது பதற்றத்தைத்தான் காட்டுகிறது.
காதுள்ளவர்கள் கேட்கட்டும்!
கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் அனுபவம், கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் அனுபவப் பதிவில் தெறிக்கிறது. அவரது அறிவுரையை காதுள்ளவர்கள் கேட்கட்டும்!
குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள்
பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள் ‘என்னால் முடியாது, முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா...’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்....கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கட்டுரை...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…
வெட்டவெளி
நாகர்கோவிலில் வசிக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தத்துவமும் கவிதையும் இயந்த மன கொண்டவர். முகநூலில் அவர் எழுதும் இனிய கவிதைகள் நமது தளத்தில் அவ்வப்போது வெளியாகும்...
உருவகங்களின் ஊர்வலம் – 82
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன…. இது கவிதை #82..
சமூகத்தை எதிர்கொள்ளுதல்
சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை. அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது. நாமே கற்றுக் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் இது. கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட. கோட்பாடுகள் வழியே, கொள்கைகள் வழியே, அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை. வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும்.
தான் வாழ மனிதனைக் கொல்லும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் திரு. ஸ்டூவர்ட் ரஸல்; ‘செயற்கை நுண்ணறிவு: ஒரு நவீன அணுகுமுறை’ என்ற நூலை எழுதியவர்; அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டை ஒட்டி அவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் இது…
அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சண்டே கார்டியன்’ பத்திரிகையில் இரு ஆய்வாளர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை இது. நன்றியுடன் தமிழில் இங்கு மீள்பிரசுரமாகிறது...