தமிழகப் பல்கலைக்கழங்களின் சீரழிவு

கல்வியாளரும் பாஜக பிரமுகருமான பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள் 2018ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை இது. இன்றும் பொருத்தமாக இருப்பதால், தேர்தல் காலத்தை முன்னிட்டு இக்கட்டுரை மீள்பதிவாகிறது.

செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல்

மதச்சார்பின்மை என்ற சொல் இந்தியாவில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல். அதனை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதே, தேசிய அரசியலில் மாற்றம் வந்தது. அப்போது (2014) ஓம்சக்தி மாத இத்ழின் ஆசிரியராக இருந்த கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன்  ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. இக்கட்டுரையை வழங்கிய கவிஞருக்கு நன்றி.

ராமநவமி கவிதைகள் மூன்று

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...

கம்ப ராமாயணம்: தமிழின் மகோன்னத காவியம்

ராமாவதாரக் கதையை தமிழில் வழங்கி இறவாப்புகழ் பெற்ற கம்ப நாட்டாழ்வார் குறித்த எழுத்தாளர் திரு. ஜடாயுவின் கட்டுரை இது. ஸ்ரீராம நவமியை ஒட்டி இங்கு வெளியாகிறது...

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை? இது சரணாகதியா, சாதுர்யமா? அயலுறவுத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட திரு. சசி தரூர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் வெளியாகிறது...

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

 ‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-4

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு- 4)

வைரமுத்துவுக்கு விருது: தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுப் பொதுக் கண்டன அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதை மானமுள்ள தமிழர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் 181 பேரிடம் கையெழுத்துப் பெற்று கூட்டுப் பொதுக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். நல்ல முயற்சி... தமிழுக்கு குரல் கொடுக்க சித்தாந்தங்கள், அரசியல் பிரிவுகளைக் மீறி இத்தனை பேர் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. தமிழ் வாழும்!

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-3

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-3)

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-2

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-2)

நல்லாட்சி மலர ஒன்றிணைவோம்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது. பாரதம் என்னும் தேசத்தின் வீட்டில் பூஜையறையாகத் திகழ்வது இந்த தமிழகம். பூஜையறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், வழிபடுபவர்களுக்கு மனம் லயிக்காது. எனவே பூஜை ஈடுபாடு உள்ளவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு வந்து விரைவில் சேர்க்கும் இயற்கை. அது நடக்கும் என நம்புகிறோம். 

KHADIMA: A PITIFUL DOMESTIC WORKER  

Govind K. Saji, a young filmmaker from Kerala, has produced a short film aimed at drawing global attention to the injustices inherent in the 'Kafala' labor contract system prevalent in the Middle East. Here is an introduction review to the film.

கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்

மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கஃபாலா’ என்ற தொழிலாளர் ஒப்பந்த முறையின் அநியாயம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார், கேரளத்தைச் சார்ந்த இளம் இயக்குநர் கோவிந்த் கே. சஜி. அது தொடர்பான ஓர் அறிமுகம் இங்கே...

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே…

ஈரான் விஷயத்தில் சோனியா அரசை குறை கூறுவது தவறு!

ஈரான் மதத்தலைவர் கமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்தியாவை ஒருகாலத்திலும் ஆதரிக்காத கமேனியின் மறைவுக்கு இந்தியா ஏன் அரசுத் தலைவருக்கு நிகரான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்த முரணை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் திரு. ராம் மாதவ்.