இளைஞர்கள் படிக்க வேண்டிய ‘குறிஞ்சி மலர்’

தினமலர் நாளிதழில் (கோவை பதிப்பு)  ‘நான் படிக்கும் புத்தகம்’ என்ற தலைப்பில் கோவை தொழிலதிபரும் எழுத்தாளருமான திரு. இயகோகா சுப்பிரமணியம் அவர்களின் சிறு நேர்காணல் கடந்த 06.07.2025 அன்று வெளியாகியுள்ளது. அது நமது வாசகர்களின் பார்வைக்காக…