பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 9)

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

ஆசார்யர் விவேகானந்தர்

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான பூஜ்யஸ்ரீ சுவாமி புத்திதானந்தரின் அற்புதமான குருவந்தனக் கட்டுரை இது...