பொருள் புதிது- தீபாவளி சிறப்பு மலர்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இன்னல்கள் மாய, இனியவை பெருக, இறையருள் நமக்கு என்றும் துணை நிற்கட்டும். உலகம் நலமுடன் வாழட்டும்! இங்கு பொருள் புதிது தீபாவளி சிறப்பு மலரின் பொருளடக்கம் இணைப்புகளுடன் உள்ளது. ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கினால் தனிப் பதிவுகள் கிடைக்கும்.. படியுங்கள். கொண்டாடுங்கள்!

திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!

திருப்பரங்குன்றம் மலை தப்பியது: உயர் நீதிமன்றத்துக்கு நன்றி!

கரூர் துயரம்: ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:

கரூர் கொடூரம்: எழுத்தாளர் என்ற பெயரில் ஒருசார்பு அறிக்கை

கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அவர்களின் சாயத்தை அம்பலப்படுத்துகிறது என்பதால், அதனை இங்கு பதிவு செய்கிறோம்…. இந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் கண்டித்திருக்கிறது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் வெளியிட உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு: சிறப்பு நாணயம், அஞ்சல்தலை வெளியீடு

  தில்லியில் 01.10.2025 அன்று நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அஞ்சல்தலை, ரூ. 100  நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்....

ஆர்.எஸ்.எஸ். பிரார்த்தனைப் பாடலும் விளக்கமும்

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரி செயல்பாடு ஷாகா என்னும் கூடுதல். அதில் பாடப்படும் பிரார்த்தனைப் பாடல் இங்கே விளக்கத்துடன் கொடுக்கப்படுகிறது…

வ.மு.முரளிக்கு ஹரன் நினைவு விருது!

ஸ்ரீ டி.வி.யின் பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி இது...

சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…

இந்திய ராணுவத்தின் ‘வெற்றித்திலகம்’- ஆவணப்படம்

பகல்காம் படுகொலை நிகழ்த்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க நமது ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கை தான் 'ஆபரேஷன் சிந்தூர்'. நமது வீரர்களின் துல்லியத் தாக்குதலில், மூன்றே நாட்களில் பாகிஸ்தான் மண்டியிட்டது வரலாறு. அதுகுறித்த ஆவணப்படம் இது.... எழுத்தாக்கம்: சேக்கிழான். கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கம நிகழ்வில் இது வெளியிடப்பட்டது....

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-3

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -3...

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-2

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -2...

கோவை படைப்பாளர்கள் சங்கமம்- காணொளிகள்-1

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -1...

கோவை படைப்பாளர்கள் சங்கமம்: ஆல்பம்

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே ஆவணப் பதிவாக தொகுக்கப்பட்டுள்ளன...

படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள்  ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…

பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…