சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்
‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....
வந்தே மாதரம்- மூலப் பாடலின் முழு வடிவம்
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘வந்தே மாதரம்’ - முழுமையான மூலப் பாடலின் தமிழ் உச்சரிப்பு வடிவம் இது…
பல்லாண்டு பாடுங்கள்! பார் போற்ற வாழுங்கள்!
குருநாதர்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன் பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள் உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர் பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சில தகவல்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…
திருக்குறள் குறித்த ஓர் அபத்த வாதம்…
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். திரு. ஜடாயுவின் இனிய கட்டுரை மீள்பதிவாகிறது...
குடும்பப் பொருளாதாரமே நமது தேசத்தின் பலம்
நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன....
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டை ஒட்டி, இன்று (நவ. 2) முதல் நவ. 23 வரை வீடுதோறும் சென்று மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இது...
பெண்ணெனும் பேரறம்
நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.
‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்
சமகால ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முக்கியமானவர். ஹிந்து இயக்கங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய இவர், தற்போது அதிலிருந்து விலகி கடுமையான விமர்சகராக உருவெடுத்திருக்கிறார். இவரது கருத்துகள் அன்பர்கள் பலருக்கு ஒவ்வாமை அளிக்கலாம். ஆனால், இவரது நோக்கம் சமூக சமத்துவம் என்பதை உணர்ந்தால் மட்டுமே, விமர்சனங்களை சீர் தூக்கி ஆராய முடியும். அதுவே சீர்திருத்தத்திற்கும் வாய்ப்பாக அமையும். இது ‘பைசன்’ திரைப்படம் குறித்த திரு. அரவிந்தனின் பார்வை...
துணை ஜனாதிபதியின் திருப்பூர் விஜயம்: சில கேள்விகள், சில பதில்கள்
துணை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக, சொந்த மண்ணான திருப்பூருக்கு நவ. 29இல் வருகை புரிந்தார் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு இனிய பாராட்டு விழா நடைபெற்றது. அது தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தேவையே!
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழ்நாட்டில் நடத்தத் தொடங்கி இருக்கிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆயினும் இது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பான கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும். இது கட்டுரை- 1; பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யாவின் முகநூல் பதிவு நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது...
காந்திஜி கண்ட சத்தியாக்கிரகம்!
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் அவர்களின் காந்தியம் குறித்த எளிய, இனிய கட்டுரை இது...
மாமனும் மருமகனும்
ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…
ஏ .ஐ. தொழில்நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி
பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.