கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே ஆவணப் பதிவாக தொகுக்கப்பட்டுள்ளன...
Author: vamumurali
ஆபரேஷன் சிந்தூர் – இரு பதிவுகள்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…
குங்குமத் திலக போர்ப் பரணி -2
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் ‘எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில், ஈரோடு பாரதி இலக்கிய முற்றம் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. அரங்க. சுப்பிரமணியம் வாசித்த கவிதை இது…
வீர சிந்தூர போர்ப் பரணி
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் "எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா தலைமையேற்று வாசித்த கவிதை இது…
தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.
படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…
கோவையில் படைப்பாளர்கள் சங்கமம்
‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த நடவடிக்கையில் வெற்றி சாகசம் படைத்த நமது படைவீரர்களைப் பாராட்டும் விதமாக, கோவையில் இன்று மாலை படைப்பாளர்கள் சங்கமத்தின் சார்பில் நன்றி நவிலும் விழா நடை பெறுகிறது. அது தொடர்பான அழைப்பிதழ் இங்கே...
ஹடயோக பிரதீபிகை – தமிழில்
பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், ஹடயோக பிரதீபிகை (2022) என்ற இந்த நூல் அருமையாக வெளிவந்திருக்கிறது.
நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்
நீட் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி 'தினமலர்' நாளிதழில் எழுதிய கட்டுரை இது…
சாகாதிருக்கும் வழி
மகாகவி பாரதியின் இறுதிக்கால நிகழ்வு ஒன்று குறித்த அரிய ஆய்வுக் கட்டுரை இது...
என் கடன் பணி செய்து கிடப்பதே – 2
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: எட்டையபுரம் டி.வி.எஸ். சண்முகம் பிள்ளை.
‘ஆபரேஷன் சிந்தூர்’ விடுக்கும் செய்தி
ஆபரேஷன் சிந்தூரின் உலகளாவிய செய்தி என்ன என்று, ‘தினமணி’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையில் விளக்குகிறார் பாஜக மகளிரணியின் தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன்…
கொசுக்கள் மீது இரக்கம் வேண்டாம்!
ஆன்மநேயம் பேசுபவனும் கூட கொசுவைக் காக்க மாட்டான். கொசுக்களுக்கு கொடி பிடிப்பவன் எவனும், கொசுத்தொல்லை அறியாதவன் அல்ல. கொசு சிற்றுயிர். அதன் ஊசிப்பல் தான் எத்துணை கொடியது! இதோ திரு. கார்கில் ஜெய்யின் கவிதை....
சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம் – ஒரு பார்வை
தமிழகத்தில் தீண்டாமையை திராவிடமும் கம்யூனிஸமும் ஒழித்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றம் உண்டு. இந்தக் கானல்நீர்த் தோற்றம் உண்மையல்ல என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் நிறுவுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்… இது இவரது முகநூல் பதிவின் மீள்பதிவு….
உருவகங்களின் ஊர்வலம் – 79
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #79...