மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
Author: vamumurali
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 1
மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….
இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…
பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....
சென்னை படைப்பாளர்கள் சங்கமம்: ஆர்கனைசர் செய்தி
ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (18.06.2025) இல், சென்னையில் ஜூன் 15இல் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. செய்தியாளர்: திரு. டி.எஸ்.வெங்கடேசன். அச்செய்தி இங்கே...
குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்
மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
மாவீரன் பலிதானமான மண்ணில்….
ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....
பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை
பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி - ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர - ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
நெல்லை படைப்பாளர்கள் சங்கம ஆல்பம்
நெல்லையில் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தின் புகைப்படத் தொகுப்பு...
வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ்
திருநெல்வேலியில் ஜூன் 17இல் நடைபெறும் நெல்லை படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே...
சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
சென்னையில் 15.06.2025 அன்று நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ குறித்த செய்தித் தொகுப்பு இது....
சென்னை படைப்பாளர்கள் சங்கம அழைப்பிதழ்
சென்னையில் ஜூன் 15இல் நடைபெறும் படைப்பாளர்கள் சங்கமத்தின் அழைப்பிதழ் இங்கே....
களா ஈசனை வாழ்த்தவே நூல்: சிறப்புப் பார்வை
திரு. கருவாபுரிச் சிறுவன் வெளியிட்ட ‘களா ஈசனை வாழ்த்தவே’ என்ற நூள் குறித்த மதிப்புரை இது...