பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான திரு. ஷெசாத் பூனாவாலா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....
Tag: அரசியல்
சமயங்களில் பெண்களின் இடம் என்ன?
2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?
நசுங்கிய தலை… துடிக்கும் வால்
சுதந்திர இந்தியாவில் பெரும் நாசம் விளைவித்து, நாட்டு முன்னேற்றத்தைத் தடுத்ததில் நக்சல்வாதிகளுக்கு பேரிடம் உண்டு. அந்த சிவப்பு பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தை நோக்கி தற்போது தள்ளப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை, ஆரம்பப் புள்ளியில் இருந்து சுருக்கமாக அலசுகிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!
அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.
மக்களாட்சியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு?
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனது எல்லையை மீறி செயல்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (2025 மே 16) உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய கடிதம் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ‘ஜனநாயக நாட்டில், மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டத்தைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் கடமை கொண்ட நீதித்துறை சட்ட நிறைவேற்றத்தை தானே கையில் எடுக்கலாமா?’ என்பதுதான் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளின் அடிநாதம்.
ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும்
கவிஞரும் எழுத்தாளருமான திரு. லக்ஷ்மி மணிவண்ணன், முற்போக்கு முகமூடிகளின் முகாம்களில் இருந்தவர்; அவர்களின் நாடகங்களை உணர்ந்து விலகி வந்தவர். தமிழின் தார்மிகக் குரலாக ஒலிக்கும் தனிக்குரல் இவருடையது. இது இவரது முகநூல் பதிவு…
கம்யூனிஸ்டுகளின் கோர முகங்கள்
கம்யூனிஸ்டுகளைப் பற்றிய மிகவும் நுட்பமான அவதானிப்பு - திரு. பி.ஆர்.மகாதேவனின் அரசியல் ஞானத்தின் வெளிப்பாடு. படியுங்கள்… முற்போக்கு கோரமுகங்களின் முகமூடிகளைக் கிழியுங்கள்!
மாநில சுயாட்சியும் திமுகவும்
திமுக அரசின் ‘மாநில சுயாட்சி தீர்மானம்’ குறித்து சரித்திரப் பின்னணியுடன் பகடி செய்கிறார் திரு. முரளி சீதாராமன்…
மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு
மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது நாடு முழுவதும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நமது வாசகர்கள் அறிவதற்காக, இது தொடர்பான செய்திகளும், இரு விமர்சனங்களும் (திருவாளர்கள் பா.பிரபாகரன், துக்ளக் சத்யா) இங்கே அளிக்கப்பட்டுள்ளன…
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! வக்பு சட்டம் திருத்தப்பட்டது!
வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறியதை அடுத்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலமாக, வக்பு சொத்து என்ற பெயரில் நடந்துவந்த மோசடிகளுக்கு தற்போதைய மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றமே தீர்வு
தமிழகத்தில் ஓர் அமைதியான அரசியல் மாற்றம் தொடங்கிவிட்டது என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா.
ஹிந்தித் திணிப்பு அல்ல பிரச்னை.
கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.
பற்றி எரிகிறது பங்களாதேஷ்!
மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்படுவதால், பங்களாதேஷிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வந்தால் அவர்களை நம்நாடு அரவணைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களுக்கு ஒரே தாயகம் பாரதம் தான். இந்தக் கண்னோட்டத்துடன் தான் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்-2019 கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
வங்கத்தின் குரல்கள்
அண்டைநாடான பங்களாதேஷில் அரசியல் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அங்கு ஆட்சி மாற்றம் ராணுவ உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள ஹிந்து மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக தமது வேதனையைப் பதிவு செய்யும் இரு முகநூல் பதிவுகள் இங்கே தொகுக்கப்படுகின்றன...
எதிர்கட்சிகளின் பகல் கனவும் பாஜகவின் நிதானமும்…
தேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெளிப்படுத்தி வரும் அநாகரிக நடத்தைகளைக் காணும்போது, ஜனநாயகம் மீது அக்கறை கொண்டவர்களுக்கு வேதனை ஏற்படுவது இயல்பே. மூன்றாவது முறையாக தோல்வியைத் தழுவியதை எதிர்க்கட்சிகளால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை.