ராமநவமி கவிதைகள் மூன்று

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...

கம்ப ராமாயணம்: தமிழின் மகோன்னத காவியம்

ராமாவதாரக் கதையை தமிழில் வழங்கி இறவாப்புகழ் பெற்ற கம்ப நாட்டாழ்வார் குறித்த எழுத்தாளர் திரு. ஜடாயுவின் கட்டுரை இது. ஸ்ரீராம நவமியை ஒட்டி இங்கு வெளியாகிறது...

தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 4

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் கரூவூர் என்கிற கரூரைக் காண்போம்...