ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள் என மகான்கள் எல்லோரும் கவிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில், மகரிஷி அரவிந்தரை அறிஞர், விடுதலைப் போராளி, ஆன்மிகவாதி, பேச்சாளர், மகான் என்றெல்லாம் பலரும் பலவிதமாகப் போற்றியுள்ள போதிலும் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னை ஒரு கவிஞர் என்றே முன்னிறுத்தி வந்தார்....
Day: March 15, 2026
கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்
மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கஃபாலா’ என்ற தொழிலாளர் ஒப்பந்த முறையின் அநியாயம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார், கேரளத்தைச் சார்ந்த இளம் இயக்குநர் கோவிந்த் கே. சஜி. அது தொடர்பான ஓர் அறிமுகம் இங்கே...