டி.எம்.கிருஷ்ணா விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல ஈவெரா ஆதரவு நிலைப்பாட்டுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது ஒன்றே போதுமே, டி.எம்.கிருஷ்ணாவின் யோக்கியதைக்கு சான்று வழங்க! இதோ, சேலம் அன்பர் திரு. முரளி சீதாராமனின் விளக்கம்...
Tag: சர்ச்சை
கழிசடைக்கு விருதா? கலைஞர்கள் கண்டனம்
கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
தமிழ் கூறும் சநாதனம்!
சநாதன தர்மம் என்பது ஹிந்து வாழ்வியல் அறம். இங்கே தமிழ் இலக்கியங்கள் கூறும் சநாதன வாழ்வியல் அறங்கள் பதமாக எடுத்துக்காட்டப்படுகின்றன...
சநாதன தர்மம்: அமுத மொழிகள் சில…
சநாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து சான்றோர் பெருமக்கள் சிலரது அமுதமொழிகள் இவை...
வாழும் சனாதனம்!- 20
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி.
வாழும் சனாதனம்!- 19
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-19) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் ஆர்.ராஜசேகரன், வைரவேல் சுப்பையா.
வாழும் சனாதனம்!- 18
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-18) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் வ.ச.ஸ்ரீகாந்த், குரு.சிவகுமார்...
வாழும் சனாதனம்!- 17
சென்னையில் செப். 16ஆம் தேதி நடைபெற்ற தணிக்கையாளர் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் கூறிய கருத்தே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
வாழும் சனாதனம்!- 16
திரு. ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ...
வாழும் சனாதனம்!- 15
தற்போதைய அவசர உலகில், எந்த ஒரு விஷயமானாலும் உடனடியாக அறிவதற்கான தளமாக விக்கிபீடியா உள்ளது. இந்த விக்கிபீடியாவில் ‘சனாதனம்’ குறித்து என்ன கூறப்பட்டிருகிறது? உலக அளவிலான ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா இந்து மதமே சனாதனம் என்று கூறுகிறது. தமிழகத்தில் சனாதனம் குறித்து சில தற்குறிகள் செய்யும் இழிந்த பிரசாரத்திற்கு விக்கிபீடியாவே பதில் கூறுகிறது. இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழும் சனாதனம்!- 14
சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழகத்தில் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களே நம்புகிற ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ கலைக் களஞ்சியத்தில் ‘சனாதனம்’ குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்....
திராவிட மாடலுக்குத் தெரியுமா சனாதன வாசனை!
இதோ.... வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள, சனாதன விழிப்புணர்வு பிரசார வெளியீடு... இது பிடி.எஃப். கோப்பாக உள்ளது. இதனை அப்படியே படிக்கலாம்.
வாழும் சனாதனம்!- 13
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்...
வாழும் சனாதனம்!- 12
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: சுவாமி விமூர்த்தானந்தர், பட்டுக்கோட்டை பிரபாகர், கோ.சேஷா.
வாழும் சனாதனம்!- 11
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: திவாளர்கள் எஸ்.எஸ்.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், ராஜசங்கர் விஸ்வநாதன்...