பக்திப் பாடல்கள்- 9,10

மகாகவி பாரதியின் கவிதைகளில், ‘பக்திப் பாடல்கள்’ தொகுப்பில் உள்ள 9, 10 ஆம் கவிதைகள் இவை....

வள்ளி மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் தொகுப்பில், 7, 8 கவிதைகள் வள்ளி மீதானவை. அவை இங்கே...

முருகன் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பில், 2 முதல் 6 வரையிலான கவிதைகள் முருகன் புகழ் போற்றுபவை. அவை இங்கே...

குயில் பாட்டு – 9

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இறுதிக் கவிதை (எண்: 9) இது....

குயில் பாட்டு – 8

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் எட்டாவது கவிதை இது...

குயில் பாட்டு- 7

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் அகவற்பா வடிவிலான, 7வது கவிதை இது...

குயில் பாட்டு- 6

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஆறாவது கவிதை இது...

குயில் பாட்டு- 5

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஐந்தாவது பாடல் இது. பொருந்தாக் காதலைக் கண்டு கொந்தளிக்கும் கவியின் கனவுக் கவிதை...

குயில் பாட்டு- 4

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் நான்காவது கவிதை இது...

குயில் பாட்டு- 3

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் மூன்றாவது கவிதை இது...

இந்தியா (25.05.1907) சித்திர விளக்கம்

வ.உ.சி.யின் சுதேசி நாவாய் கம்பெனி துவங்கியபோது பாரதி பெருமிதத்துடன் சித்திரம் வரைந்து மகிழ்ந்தார். இந்தியா பத்திரிகையில் 28.5.1907இல் வெளியான சித்திர விளக்கம் இங்கே...

இந்தியா (15.06.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 150.06.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

குயில் பாட்டு – 2

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இரண்டாவது பாடல் இது... காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல்....

குயில் பாட்டு – 1

பாரதியின் பாடல்களிலேயே மிக நீண்ட பாட்டு, குயில்பாட்டேயாகும். கீட்ஸ் பாடிய நைட்டிங்கேல் பறவைப் பாட்டு இப்பாட்டை இசைக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால் கற்பனை வீச்சில் குயில்பாட்டு எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது....இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்று கருதினர் சிலர்; வேறு சிலர் இதில் சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகக் கூறினர். எவ்வாறாயினும், குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்பது புலப்படும்.... மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் முதல் பாடல் இது...

கண்ணன் பாட்டு – 23

கண்ணனை கண்ணம்மாவாக வரித்து, அவளையும் தனது குலதெய்வமாகத் துதிக்கும் பாரதியின் இனிய பாடல் இது. கண்ணன் பாட்டில் கடைசிப் பாடல் இது...