தமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரின் குறைகளை சுட்டிக்காட்டி, இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு கறுவாபுரிச் சிறுவன்...
Category: சிந்தனைக் களம்
உருவகங்களின் ஊர்வலம்- 42
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #42
உருவகங்களின் ஊர்வலம்- 41
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #41
பேரன்பு தான் கடவுள்!
நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் நம்மிடம் வந்து சேரட்டும் என்பது வேத வாக்கியம். இங்குள்ள கட்டுரை, யார் எழுதியது என்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனம் லேசாகி விட்டது. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டாமா? படியுங்கள்...
காலங்கள் கடந்த கணேசர் (ஆல்பம்)
முழுமுதற்கடவுளாக நம்மால் வணங்கப்படும் விநாயகமூர்த்தி, தேசத்தின் பண்பாட்டு வேராக நம்மை ஒருங்கிணைத்து வருகிறார். காலங்கள் கடந்த, நில எல்லைகள் கடந்த கடவுளான இந்த கணேசரை, விநாயக சதுர்த்தி நன்னாளில், சிற்ப ஒளிப்பதிவுகள் மூலமாக நம்மை தரிசிக்கச் செய்திருக்கிறார், சிற்ப புகைப்படக் கலைஞரான பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ்...
ஜமா- இரு பார்வைகள்
இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் வெளியாகி இருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஜமா’ கூத்துக்கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த இரு பார்வைகள் இங்கே...
என் கடன் பணி செய்து கிடப்பதே- 1
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…
பஞ்ச புராணம் ஓதும் மரபு
தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்; திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன் விண்ணப்பிக்கும் திருமுறைகள் அதீத மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...
கவிஞரின் அறம்
சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.
உருவகங்களின் ஊர்வலம்- 40
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #40
முருகா எனும் நாமம்!
மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். அவரது இக்கட்டுரை இங்கு காலப்பொருத்தம் கருதி வெளியாகிறது.
உருவகங்களின் ஊர்வலம்- 39
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #39
தேசிய நீரோட்டம்
எழுத்தாளர் திரு. சத்தியப்பிரியனின் முகநூல் பதிவு இது. சிறு பதிவு என்றாலும், இதில் அடங்கியுள்ள விஷயம் பெரிது...
சகல நன்மையருளும் சங்கர சதாசிவ மாலை
வரும் ஆக. 23ஆம் தேதி, சங்கரன்கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிரது. அதனையொட்டி, எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது….
உருவகங்களின் ஊர்வலம் -38
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #38