கருவையந்தாதிகள் வரலாறும் பெயர்த் திரிபுகளும்

தென்காசி அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூர்  ‘திருக்கருவை’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உறையும் ஈசனைப் போற்றி வரதுங்கராம பாண்டிய மன்னர் (தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர்; கருவையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: பொ.யு. 1588- 1612) இயற்றிய மூன்று அந்தாதி நூல்களும்  ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்று வழங்கப்படுகின்றன. பிற்கால சிற்றிலக்கியங்களில் மொழிவளமும் ஆன்மிக நலமும் கொண்ட இந்த அந்தாதி நூல்களை இயற்றியவர் வரதுங்கராம பாண்டியரின் சகோதர முறையினரான அதிவீரராம பாண்டியர் (இவர் நைடதம், வெற்றிவேற்கை நூல்களை எழுதியவர்; தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: 1564- 1610) என்று தமிழ்ப் பாடநூல்களில் தொடர்ந்து பிழையாக கற்பிக்கப்படுகிறது. இந்தப் பிழையை நேர்செய்ய வேண்டி, இதே ஊரைச் சேர்ந்தவரும் இலக்கிய ஆய்வாளருமான திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன் (சிறுவாபுரிச் சிறுவன்) எழுதியுள்ல இனிய ஆய்வுக் கட்டுரை இது…

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -47

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தேழாம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம் -19

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #19

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -46

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து ஆறாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -45

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து ஐந்தாம் திருப்பதி...

இசை ஆழ்வார் இளையராஜா

இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்!

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -44

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து நான்காம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -43

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து மூன்றாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -42

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்திரண்டாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -41

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தொன்றாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -40

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பதாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -39

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தொன்பதாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் – 38

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தெட்டாம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம் – 18

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #18

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -37

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தேழாம் திருப்பதி...