தேசப்பிரிவினை நாட்கள்: நூல் அறிமுகம்

பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும்  ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும்  தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.

வண்ணச்சரபம் வணங்கிய புன்னைவனத்தாள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம்  சங்கரன்கோயில்  ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் பத்து பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….

வேதம் புதுமை செய்த பாரதி- நூல் மதிப்புரை

பாரதி ஆய்வாளர் திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய ‘வேதம் புதுமை செய்த பாரதி’ நூலுக்கான மிகவும் சிறந்த மதிப்புரை இது. ஆய்வாளரின் நுண்மான் நுழைபுலமும், எழுத்தாளர் ஜடாயுவின் தேர்ந்த ரசனை உணர்வும் இதில் வெளிப்படுகின்றன...

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!

நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 1

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

நமது சந்ததிக்காகச் செயல்படுங்கள்!

“இனியாவது, ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்”-  என்கிறார் திருப்பூர் அறம் அறக்க்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன். இதோ அவரது கட்டுரை…

குழந்தைகள் உலகுக்கு உருவம் கொடுத்த வாண்டுமாமா

தமிழில் மழலை இலக்கியத்துக்கு பெரும் ரசிகர் படையை உருவாக்கியவர்; தனது படைப்புகளின் மூலமாக சிறுவர்களை எழுத்தாளராக்கியவர் ‘வாண்டுமாமா’. அவரது நூற்றாண்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. சந்திர.பிரவீண்குமார் ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

ஹிந்து மக்களின் தினசரிக் கடமை 

கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும். 

சமூக நல்லிணக்கம் காக்க மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும்

126 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருத்தமாக உள்ளது.  “ஒரு ஹிந்து மதம்மாறினால் ஹிந்து சமுதாயத்தின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது என்று மட்டும் பொருளல்ல. மாறாக எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது” என்று சுவாமிஜி கூறியுள்ளார்... ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் டாக்டர் சதீஷ் பூனியாவின் கட்டுரை...

ஹிந்துக்களுக்கு ரோஷம் வருமா?

சைவ, வைணவ சமயச் சின்னங்களை கேவலமாகப் பேசிய மாநில அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய கழிசடைகளுக்கு தண்டனை கொடுத்த சத்தி நாயனாரை நினைவு படுத்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

மாநில சுயாட்சியும் திமுகவும்

திமுக அரசின்  ‘மாநில சுயாட்சி தீர்மானம்’ குறித்து சரித்திரப் பின்னணியுடன் பகடி செய்கிறார் திரு. முரளி சீதாராமன்…

அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்!

1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது,  ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டி

நம்மைச் சூழ்ந்திருக்கும் கயவர்களிடமிருந்து மக்களைக் காக்கும் -சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் - ரூப்சந்த் மண்டல் போன்றவர்களே காரிருளில் கதிரொளியாக மிளிர்கிறார்கள்.