தீபாவளி வாழ்த்து

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வாண வேடிக்கை ஹிந்துக்களின் பாரம்பரியம்

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்! தீபாவளி என்றாலே பட்டாசும் மத்தாப்பும் அளிக்கும் குதூகலம் தான் நினைவுக்கு வரும். இதனை மந்தமாக்க அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிவோம். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் பாரம்பரியத்தின் சிறப்பு குறித்து பழமையான ஓவிய ஆதாரத்துடன் இக்கட்டுரையை வழங்கி இருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்….

ஞான விளக்கேற்றுங்கள்!

தீபாவளி நன்னாளை ஒட்டி, மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா வெளியிட்டிருந்த வாழ்த்து, இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது....

சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...

ஈஷா தாக்கப்படுவது ஏன்?

கோவை, சிறுவாணி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோகமையம் தமிழகத்தில் சிலரால் தொடர்ந்து தாக்கப்படுச்வது ஏன் என்று விளக்குகிறார், முகநூல் எழுத்தாளர் திரு. ராஜசங்கர் விஸ்வநாதன்….

ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-2)….

ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-1)….

நரனே! நாவையடக்கு… 

அண்மையில், மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை கம்யூனிஸ்ட் கழிசடை அமைப்பைச் சார்ந்த அற்பன் ஒருவன் கேவலமாக விமர்சித்துள்ளான். அவனுக்குப் புரியும் வகையில் நமது ஆன்மிக எழுத்தாளர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதிய கட்டுரை இது….

உருவகங்களின் ஊர்வலம் – 62

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #62...

சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 2  

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் இறுதிப்பகுதி இது...

சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 1 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் முதல்பகுதி இது...

உருவகங்களின் ஊர்வலம் -61

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #61...

உருவகங்களின் ஊர்வலம் – 60

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #60...

ஹிந்து என்பது புதிய பெயரல்ல!

தமிழகத்தில் ஹிந்து சமயம் குறித்த போலி கருத்துருவாக்கங்கள் ஹிந்து எதிரிகளால் தொடர்ந்து புனையப்படுகின்றன. அதற்கு எதிராக, வலுவான சிந்தனைகளை முன்வைப்போரில் திரு. பா.இந்துவன் ஒருவர். இவரது முகநூல் பதிவு இது….

ஈவெராவின் ஜாதி ஒழிப்பு ஒரு நாடகம்

1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. ப.ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் சில பகுதிகள் இங்கே… நினைவில் கொள்ளுங்கள் அவர் அந்தக் கால நியாயமான கம்யூனிஸ்ட்!