மூக்கு சீர் ஒட்டறுவைச் சிகிச்சை- ஒரு தகவல்

நடிகை ஸ்ரீதேவிக்கு குண்டு மூக்கு. தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் சினிமாவுக்குப் போக விரும்பிய அவர்  ‘ரெயினோ பிளாஸ்டிக்’ எனப்படும் ஒட்டறுவைச் சிகிச்சையை செய்து கொண்டார். அது மூக்கை சீராக்கி அழகு படுத்துவதாகும்....

உடலுக்கு உழவாரம்… உள்ளத்திற்கு தேவாரம்!

முன்னோர்கள் உருவாக்கிய கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேதாகமத்தினுடைய சிவ வாக்கு. அவற்றிற்கு சிறு சேதாரம் இல்லாமலும், பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் பலரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் உழவாரப்பணி அமைப்பினை உருவாக்கி உண்மை சிவநேயர்கள் தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அங்கயற்கண்ணி  சமேத ஆலவாய் அண்ணல் திருவருள் புரிவதாகுக.

கார்கில் போர்: வெற்றியும் அனுபவங்களும்

84 நாட்கள் நடந்த கார்கில் போர் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தான் அரசின் நிலையான கொள்கை என்பது உலக நாடுகளுக்குப் புரிந்தது; இந்திய - ரஷ்ய உறவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு என்ற மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம் வந்தது.

உருவகங்களின் ஊர்வலம்- 52

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #52...

உருவகங்களின் ஊர்வலம்- 51

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #51...

உருவகங்களின் ஊர்வலம்- 50

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #50...

உருவகங்களின் ஊர்வலம்- 49

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #49.. தமிழக அரசியலை சுயபகடி செய்யும் நவீனக் கவிதை....

உள்ளதைச் சொல்ல பயமோ?

காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....

ஆனைமுகத்தானே…. விநாயகா!

”இப்போதெல்லாம் யானைகளின் வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அவற்றுக்கு ஏகப்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றின் குரலிலும்  அந்த கடுமை எதிரொலிக்கிறது. இதற்குக் காரணம் மனிதர்கள். யானைக் குடும்பம் இடம்பெயரும்போது அவற்றின் குரல் கடுமையாகவும், மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டதை தெரிவிக்கும் விதமாகவும் இருக்கிறது. தங்களது வழக்கமான வசிப்பிடத்திற்கு வந்ததும் அவற்றின் குரல் மீண்டும் சகஜமாக, இயல்பாக மாறிவிடுகிறது.”

உருவகங்களின் ஊர்வலம்- 48

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #48

உருவகங்களின் ஊர்வலம்- 47

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #47

உருவகங்களின் ஊர்வலம்- 46

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #46

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II),  சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே  கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை  நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன். 

உருவகங்களின் ஊர்வலம்- 45

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #45

ஏ.ஐ. தொழில்நுட்பமும் விஸ்வகர்மாவும்

ராஜ் கிஷன் பக்த் மேற்கோள் காட்டிய புத்தகத்தின் தலைப்பே (End of Work) விஷயத்தை சொல்லி விடுகிறது. இனி வரும் காலங்களில் மனித இனம் வேலை செய்ய வேண்டியது இல்லை. காரை நீங்கள் ஓட்ட வேண்டாம், உட்கார்ந்தால் போதும் தானே ஓடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்து விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எல்லாவற்றையும் எந்திரங்கள் செய்து விடும் என்கிறது அந்த நூல்.